தேவையான பொருட்கள்:
பாகற்காய் - 2
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பாகற்காயின் தோலை சீவி, பின் அதனை கழுவி, துண்டுகளாக்கி, விதைகளை நீக்கி விட வேண்டும்.
பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு, தேன், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து, ஐஸ் கட்டிகளைப் போட்டு குடிக்க வேண்டும்.
இப்போது நீரிழிவு நோயாளிகள் குடிப்பதற்கு ஏற்ற பாகற்காய் ஜூஸ் ரெடி!!!
Categories: மருந்தாகும் டயட் உணவுகள், ஜூஸ்
0 comments:
Post a Comment