Thursday, October 31, 2013

சாம்பார் சாதம் (பிஸிபேளாபாத்)

தேவையானவை
அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1 கப்
புளித்தண்ணீர் - 1 கப்
எண்ணெய்
உப்பு

முருங்கைக்காய்
சின்ன வெங்காயம்
அவரைக்காய்
உருளைகிழங்கு
கேரட்
பீன்ஸ்
பட்டாணி
கத்தரிக்காய்
காளிஃப்ளவர்
சவ்சவ்
வாழைக்காய்
(அனைத்தும் சேர்ந்து 3 கப்)
தாளிக்க

வெங்காயம் - 1 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
கடுகு
பெருங்காயம்
கறிவேப்பிலை
நெய் - 1 டீஸ்பூன்
வறுத்து பொடிக்க
வரமிளகாய் - 14
மல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 2 துண்டுகள்
ஏலக்காய் - 1
கறிவேப்பிலை
(1/2 டீஸ்பூன் நெய் விட்டு வறுத்து பொடிக்கவும்)

செய்முறை
  • அரிசி மற்றும் பருப்பை கழுவி ஊற வைக்கவும்.
  • குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு காய்கள் அனைத்தையும் சேர்த்து பொடித்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து கலக்கவும்.
  • அதில் அரிசி மற்றும் பருப்பை சேர்த்து கலந்து, புளித்தண்ணீர் மற்றும் 10 கப் தண்ணீர் சேர்த்து, உப்பும் சேர்த்து கலந்து மூடி வைத்து 6 விசில் வரை விடவும்.
  • கடாயில் நெய் மற்றும் சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு, பெருங்காயம் தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும், குக்கரில் உள்ள சாதத்துடன் கலந்து, மல்லித்தழை தூவி வைக்கவும்.
அப்பளம் அல்லது சிப்ஸ் நல்ல combination.

இது செய்வதற்கு சுலபமானது. சுவையும் நன்றாக இருக்கும்.
சாதத்துக்கு சேர்ப்பதைப்போல தண்ணீர் இரண்டு மடங்கு சேர்க்க வேண்டும்.எல்லா காய்களும் சேர்க்கலாம்.
10:21 PM Unknown

சாம்பார் சாதம் (பிஸிபேளாபாத்)

தேவையானவை
அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1 கப்
புளித்தண்ணீர் - 1 கப்
எண்ணெய்
உப்பு

முருங்கைக்காய்
சின்ன வெங்காயம்
அவரைக்காய்
உருளைகிழங்கு
கேரட்
பீன்ஸ்
பட்டாணி
கத்தரிக்காய்
காளிஃப்ளவர்
சவ்சவ்
வாழைக்காய்
(அனைத்தும் சேர்ந்து 3 கப்)
தாளிக்க

வெங்காயம் - 1 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
கடுகு
பெருங்காயம்
கறிவேப்பிலை
நெய் - 1 டீஸ்பூன்
வறுத்து பொடிக்க
வரமிளகாய் - 14
மல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 2 துண்டுகள்
ஏலக்காய் - 1
கறிவேப்பிலை
(1/2 டீஸ்பூன் நெய் விட்டு வறுத்து பொடிக்கவும்)

செய்முறை
  • அரிசி மற்றும் பருப்பை கழுவி ஊற வைக்கவும்.
  • குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு காய்கள் அனைத்தையும் சேர்த்து பொடித்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து கலக்கவும்.
  • அதில் அரிசி மற்றும் பருப்பை சேர்த்து கலந்து, புளித்தண்ணீர் மற்றும் 10 கப் தண்ணீர் சேர்த்து, உப்பும் சேர்த்து கலந்து மூடி வைத்து 6 விசில் வரை விடவும்.
  • கடாயில் நெய் மற்றும் சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு, பெருங்காயம் தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும், குக்கரில் உள்ள சாதத்துடன் கலந்து, மல்லித்தழை தூவி வைக்கவும்.
அப்பளம் அல்லது சிப்ஸ் நல்ல combination.

இது செய்வதற்கு சுலபமானது. சுவையும் நன்றாக இருக்கும்.
சாதத்துக்கு சேர்ப்பதைப்போல தண்ணீர் இரண்டு மடங்கு சேர்க்க வேண்டும்.எல்லா காய்களும் சேர்க்கலாம்.


தேவையானவை

சாதம் - 2 கப்
வெங்காயம் - 1 (நீள வாக்கில் நறுக்கியது)
தக்காளி - 1(பொடியாக நறுக்கியது)
பச்சைமிளகாய் - 10 (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தளை - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
புதினா - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
உப்பு

அரைக்க
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 4 பல்
தக்காளி - 2
பட்டை - 2 துண்டு
கிராம்பு -1
சோம்பு - 1 டீஸ்பூன்
ஏலக்காய் - 1
செய்முறை

  • சாதத்தை உதிரியாக செய்து வைக்கவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • நன்கு வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கி , அரைத்தவற்றையும், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவும்.
  • மல்லித்தளை, புதினா சேர்த்து கலக்கவும்.
  • இதில் தேவையான அளவு எடுத்து சாதத்தில் கலந்தால் தக்காளி சாதம் ரெடி.
இந்த மசாலாவை இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டு சாப்பிடவும் உபயோகிக்கலாம்.
10:17 PM Unknown


தேவையானவை

சாதம் - 2 கப்
வெங்காயம் - 1 (நீள வாக்கில் நறுக்கியது)
தக்காளி - 1(பொடியாக நறுக்கியது)
பச்சைமிளகாய் - 10 (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தளை - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
புதினா - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
உப்பு

அரைக்க
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 4 பல்
தக்காளி - 2
பட்டை - 2 துண்டு
கிராம்பு -1
சோம்பு - 1 டீஸ்பூன்
ஏலக்காய் - 1
செய்முறை

  • சாதத்தை உதிரியாக செய்து வைக்கவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • நன்கு வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கி , அரைத்தவற்றையும், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவும்.
  • மல்லித்தளை, புதினா சேர்த்து கலக்கவும்.
  • இதில் தேவையான அளவு எடுத்து சாதத்தில் கலந்தால் தக்காளி சாதம் ரெடி.
இந்த மசாலாவை இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டு சாப்பிடவும் உபயோகிக்கலாம்.


தேவையானவை
கம்பு - 2 கப்


செய்முறை
  • 2 கப் கம்பு எடுத்து மிக்ஸியில் விட்டு சிறிது தண்ணீர் தெளித்து 2 முறை பல்ஸ் பண்ணி எடுக்கவும்.
  • அதில் தண்ணீர் விட்டு கழுவினால் கம்பின் மேல் உள்ள தவிடு நீங்கி விடும்.
  • ஒரு அடி கனமான பாத்திரத்தில் 6 கப் தண்ணீர் விட்டு, கொதிக்க வைத்து, கழுவி வைத்த கம்பை சேர்த்து கலக்கவும்.
  • 5 நிமிடம் கொதித்ததும், சிறு தீயில் வைத்து, அடிக்கடி கிளறி விடவும்.
  • நன்கு கெட்டியானதும் மிகவும் சிறு தீயில் 5 நிமிடம் மூடி போட்டு புழுங்க விடவும்.
கம்மஞ்சோறு ரெடி.
கருவாட்டு குழம்போட நல்லா இருக்கும்னு சொல்லுவாங்க. எனக்கு தெரியல. கத்தரிக்காய் குழம்பும் நல்லா இருக்கும்.
ஆனா எங்களுக்கு பிடித்தது கூழ்.

இந்த கம்மஞ்சோறு கொஞ்சம் வெதுவெதுன்னு இருக்கறப்போவே உருண்டைகளாக உருட்டி தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும்.
வேணும்கறப்போ எடுத்து தயிர், உப்பு , பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் ஊறவைத்த தண்ணீர் கலந்து கூழாக குடிக்கலாம்.
அல்லது வெறும் தயிர், உப்பு சேர்த்து தயிர் சாதமாகவும் சாப்பிடலாம்.
ஒரு வாரம் வரைக்கும் ஃப்ரிஜ்ஜில் வைக்கலாம்.
ஃப்ரிஜ்ஜில் வைக்காமல் இருந்தால், அந்த தண்ணீரை மட்டும் தினமும் மாற்ற வேண்டும்.

அந்த தண்ணீரில் உப்பு மட்டும் கலந்து குடித்தால் நல்லா இருக்கும். புளி தண்ணீன்னு சொல்லுவாங்க.
வெய்யில் காலத்துக்கு நல்லா இருக்கும். (BTW எங்களுக்கு இப்பதான் வெய்யில் peakல இருக்குது).
கம்புல தவிடு நீக்க, உரல்ல போட்டு குத்தி எடுப்பாங்க. இங்கே நம்ம மிக்ஸியில் பல்ஸ் பண்ணி எடுக்கலாம்.
10:17 PM Unknown


தேவையானவை
கம்பு - 2 கப்


செய்முறை
  • 2 கப் கம்பு எடுத்து மிக்ஸியில் விட்டு சிறிது தண்ணீர் தெளித்து 2 முறை பல்ஸ் பண்ணி எடுக்கவும்.
  • அதில் தண்ணீர் விட்டு கழுவினால் கம்பின் மேல் உள்ள தவிடு நீங்கி விடும்.
  • ஒரு அடி கனமான பாத்திரத்தில் 6 கப் தண்ணீர் விட்டு, கொதிக்க வைத்து, கழுவி வைத்த கம்பை சேர்த்து கலக்கவும்.
  • 5 நிமிடம் கொதித்ததும், சிறு தீயில் வைத்து, அடிக்கடி கிளறி விடவும்.
  • நன்கு கெட்டியானதும் மிகவும் சிறு தீயில் 5 நிமிடம் மூடி போட்டு புழுங்க விடவும்.
கம்மஞ்சோறு ரெடி.
கருவாட்டு குழம்போட நல்லா இருக்கும்னு சொல்லுவாங்க. எனக்கு தெரியல. கத்தரிக்காய் குழம்பும் நல்லா இருக்கும்.
ஆனா எங்களுக்கு பிடித்தது கூழ்.

இந்த கம்மஞ்சோறு கொஞ்சம் வெதுவெதுன்னு இருக்கறப்போவே உருண்டைகளாக உருட்டி தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும்.
வேணும்கறப்போ எடுத்து தயிர், உப்பு , பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் ஊறவைத்த தண்ணீர் கலந்து கூழாக குடிக்கலாம்.
அல்லது வெறும் தயிர், உப்பு சேர்த்து தயிர் சாதமாகவும் சாப்பிடலாம்.
ஒரு வாரம் வரைக்கும் ஃப்ரிஜ்ஜில் வைக்கலாம்.
ஃப்ரிஜ்ஜில் வைக்காமல் இருந்தால், அந்த தண்ணீரை மட்டும் தினமும் மாற்ற வேண்டும்.

அந்த தண்ணீரில் உப்பு மட்டும் கலந்து குடித்தால் நல்லா இருக்கும். புளி தண்ணீன்னு சொல்லுவாங்க.
வெய்யில் காலத்துக்கு நல்லா இருக்கும். (BTW எங்களுக்கு இப்பதான் வெய்யில் peakல இருக்குது).
கம்புல தவிடு நீக்க, உரல்ல போட்டு குத்தி எடுப்பாங்க. இங்கே நம்ம மிக்ஸியில் பல்ஸ் பண்ணி எடுக்கலாம்.


தேவையானவை

வெந்தயக்கீரை - 1 கட்டு (பொடியாக நறுக்கியது)
சாதம் - 11/2 கப்
வெங்காயம் - 1 (நீளவாக்கில் நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நீளவாக்கில் கீறியது)
தக்காளி - 1 சிறியது
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
கடுகு
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு







செய்முறை


  • சாதத்தை உதிரியாக வேகவைத்து எடுத்து வைக்கவும்.

  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பட்டை, கிராம்பு போட்டு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.

  • அதில் வெந்தயக்கீரை சேர்த்து நன்கு வதக்கவும்.

  • பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதங்கியதும், தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.

  • தக்காளி வெந்ததும், சாதம் சேர்த்து நன்கு கலக்கவும்.
அப்பளம், வடகம் அல்லது, சிப்ஸ் உடன் சாப்பிடலாம்.
10:15 PM Unknown


தேவையானவை

வெந்தயக்கீரை - 1 கட்டு (பொடியாக நறுக்கியது)
சாதம் - 11/2 கப்
வெங்காயம் - 1 (நீளவாக்கில் நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நீளவாக்கில் கீறியது)
தக்காளி - 1 சிறியது
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
கடுகு
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு







செய்முறை


  • சாதத்தை உதிரியாக வேகவைத்து எடுத்து வைக்கவும்.

  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பட்டை, கிராம்பு போட்டு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.

  • அதில் வெந்தயக்கீரை சேர்த்து நன்கு வதக்கவும்.

  • பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதங்கியதும், தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.

  • தக்காளி வெந்ததும், சாதம் சேர்த்து நன்கு கலக்கவும்.
அப்பளம், வடகம் அல்லது, சிப்ஸ் உடன் சாப்பிடலாம்.


தேவையான பொருட்கள்:

காய்கறிகள் - பீன்ஸ், பட்டானி, கேரட்
வெங்காயம் -  (பொடிப்பொடியாக நறுக்கியது)
தக்காளி -1/2
வெண்ணெய் - 2 டீஸ்பூtன்
சோளமாவு -1 1/2டீஸ்பூன்

செய்முறை:

வெண்ணெயை அடுப்பில் வைத்து வெங்காயத்தை ஒரு நிமிடம் வதக்கவும். மற்ற காய்கறிகளையும் போட்டு 2 அல்லது 3 நிமிடம் வதக்கவும். ஒரு கப் தண்ணீர் விட்டு காய்கறிகள் மெத்தென ஆகும் வரை வேக வைக்கவும். 1/2 கப்  தண்ணீரில் சோளமாவை சேர்த்து கலக்கி காய்கறிகளுடன் சேர்க்கவும். மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்..சூடான சூப் தயார்
குறிப்பு: தேவைக்கு ஏற்ப மிளகு ,உப்பு சேர்த்து பரிமாறவும் .
10:14 PM Unknown


தேவையான பொருட்கள்:

காய்கறிகள் - பீன்ஸ், பட்டானி, கேரட்
வெங்காயம் -  (பொடிப்பொடியாக நறுக்கியது)
தக்காளி -1/2
வெண்ணெய் - 2 டீஸ்பூtன்
சோளமாவு -1 1/2டீஸ்பூன்

செய்முறை:

வெண்ணெயை அடுப்பில் வைத்து வெங்காயத்தை ஒரு நிமிடம் வதக்கவும். மற்ற காய்கறிகளையும் போட்டு 2 அல்லது 3 நிமிடம் வதக்கவும். ஒரு கப் தண்ணீர் விட்டு காய்கறிகள் மெத்தென ஆகும் வரை வேக வைக்கவும். 1/2 கப்  தண்ணீரில் சோளமாவை சேர்த்து கலக்கி காய்கறிகளுடன் சேர்க்கவும். மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்..சூடான சூப் தயார்
குறிப்பு: தேவைக்கு ஏற்ப மிளகு ,உப்பு சேர்த்து பரிமாறவும் .


தேவையானவை

வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பூண்டு - 3 பல்
காய் விருப்பம் போல - 1/2 கப்
துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
அரிசி அல்லது ஓட்ஸ் - 2 டேபிள்ஸ்பூன்




பொடிக்க
மல்லி - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்








செய்முறை

  • குக்கரில் சிறிது ஆலிவ் ஆயில் ஊற்றி வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, அத்துடன் காய், அரிசி, பருப்பு, அரைத்த பொடி சேர்த்து கலந்து தண்ணீர் 3 கப் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து வேக விடவும்

  • 3 விசில் வந்ததும் இறக்கி பறிமாறவும்.

காய் விருப்பமானவற்றை சேர்க்கலாம். நான் இதில் கேரட், முருங்கைகாய், சோளமுத்துக்கள், பீன்ஸ், உருளைக்கிழங்கு, லீமா பீன்ஸ், ஸுக்கினி மற்றும் கீரை சேர்த்துள்ளேன்.

காரம் வேண்டுமானால் 1 பச்சை மிளகாய் சேர்க்கலாம
10:12 PM Unknown


தேவையானவை

வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பூண்டு - 3 பல்
காய் விருப்பம் போல - 1/2 கப்
துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
அரிசி அல்லது ஓட்ஸ் - 2 டேபிள்ஸ்பூன்




பொடிக்க
மல்லி - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்








செய்முறை

  • குக்கரில் சிறிது ஆலிவ் ஆயில் ஊற்றி வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, அத்துடன் காய், அரிசி, பருப்பு, அரைத்த பொடி சேர்த்து கலந்து தண்ணீர் 3 கப் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து வேக விடவும்

  • 3 விசில் வந்ததும் இறக்கி பறிமாறவும்.

காய் விருப்பமானவற்றை சேர்க்கலாம். நான் இதில் கேரட், முருங்கைகாய், சோளமுத்துக்கள், பீன்ஸ், உருளைக்கிழங்கு, லீமா பீன்ஸ், ஸுக்கினி மற்றும் கீரை சேர்த்துள்ளேன்.

காரம் வேண்டுமானால் 1 பச்சை மிளகாய் சேர்க்கலாம
ஃபிரெஞ்சு ஆனியன் சூப்
தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 4, வெண்ணெய் - 50 கிராம், வெள்ளை வெங்காயம் - 2 (பெரியது), சீஸ் (அ) பனீர் - 50 கிராம், காய்கறி வேக வைத்த தண்ணீர் - ஒரு லிட்டர், சர்க்கரை - சிறிதளவு, உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு.
செய்முறை: 'மைக்ரோவேவ் அவன்’-ஐ 'ப்ரி-ஹீட்’ செய்து, பிரெட் ஸ்லைஸ் நடுவில் துருவிய சீஸ் அல்லது பனீரை வைத்து மொறுமொறுப்பாக ஆகும் வரை வறுத்தெடுத்து தனியே வைக்கவும்.
கடாயில் வெண்ணெயை சேர்த்து, சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். இதில் சர்க்கரை, உப்பு சேர்த்து, பொன்னிறமாக ஆகும் வரை மேலும் வதக்கவும். காய்கறி வேக வைத்த தண்ணீரை ஊற்றி, நன்கு கொதிக்க வைத்து, கெட்டியானவுடன் இறக்கவும். வறுத்த பிரெட் துண்டுகளை கப்பில் வைத்து, அதன் மேல் சூப் ஊற்றி, மிளகுத்தூள், சிறிதளவு துருவிய சீஸ் தூவி பரிமாறவும்.
குறிப்பு: 'மைக்ரோ அவன்’ இல்லாதவர்கள் தோசைக்கல்லை பயன்படுத்தி இதை செய்யலாம்.
காய்கறி வேகவைத்த தண்ணீர் தயாரிக்க: வெங்காயம், செலரி, கேரட், டர்னிப், தக்காளி - தலா ஒன்று ( பெரிதாக நறுக்கவும்), பூண்டு - 2 பல் (தட்டவும்), பிரிஞ்சி இலை - ஒன்று, தைம் இலை - ஒரு டீஸ்பூன், பாஸில் இலை - ஒரு டீஸ்பூன், மிளகு - 3 டீஸ்பூன், லவங்கம் - 2, பட்டை - ஒன்று, உப்பு - தேவையான அளவு, தண்ணீர் - 3 லிட்டர் எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி காய்கறிகள் மற்றும் இதர பொருட்களை போட்டு முதலில் அதிக தீயில் 5 - 10 நிமிடம் கொதிக்கவிட்டு, பிறகு மிதமான தீயில் 30-45 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, ஆறியவுடன் வடிகட்டி பாட்டிலில் சேகரித்துக் கொள்ளவும்.
---------------------------------------------------------------------------------------------------
வெண்டைக்காய் சூப்
தேவையானவை: வெண்டைக்காய் - 4 (பெரியதாக நறுக்கவும்), சாதம் - ஒரு கப், வெள்ளை மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப, சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், பூண்டு - 2 பல், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெயை விட்டு, சூடானதும் நறுக்கிய வெண்டைக்காயை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதில் பொடியாக நறுக்கிய பூண்டை போட்டு நன்கு வதக்கி, தண்ணீர் ஊற்றி, சாதம், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்தவுடன் சோயா சாஸ், வெள்ளை மிளகுத்தூள்சேர்த்து, மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து, இறக்கி பரிமாறவும்.
தேவைப்பட்டால் ஒரு முட்டையை நன்கு கலக்கி சேர்க்கலாம் (நன்கு சூடாக இருக்கும்போதுதான் முட்டையைச் சேர்க்க வேண்டும்).
காய்கறி சூப்
தேவையானவை: பீன்ஸ் - 10, கேரட் - ஒன்று, கோஸ் - 50 கிராம், வெங்காயம் - ஒன்று, பூண்டு - ஒரு பல், வெண்ணெய், மைதா மாவு (அ) சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப, பால் - ஒரு சிறிய கப், நறுக்கிய வெங்காயத்தாள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் வெண்ணெயை சூடாக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி, பொடியாக நறுக்கிய பூண்டு, நறுக்கிய காய்கறிகளை சேர்த்து மேலும் வதக்கவும். இதில் தேவையான அளவு தண்ணீர் விட்டு, காய்கறிகள் வெந்தவுடன் சோள மாவு (அ) மைதா மாவை பாலில் கரைத்து சேர்த்து, ஒரு கொதி வந்தவுடன் உப்பு, மிளகுத்தூள், வெங்காயத்தாள் சேர்த்து, இறக்கி பரிமாறவும்.
பாதாம் சூப்
தேவையானவை: பாதாம் - 50 கிராம், வெங்காயம் - ஒன்று, செலரி, பாஸில் இலை - சிறிதளவு, காய்கறி வேகவைத்த தண்ணீர் - அரை லிட்டர், பால் - ஒரு கப், பாதாம் - சிறிதளவு, மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாதாம்பருப்பை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 அல்லது 15 நிமிடம் வரை வைத்திருந்து தோலை உரித்தெடுக்கவும். ஒரு பாத்திரத்தில், உரித்த பாதாம், செலரி, பாஸில், நறுக்கிய வெங்காயம், காய்கறி வேக வைத்த தண்ணீர் எல்லாவற்றையும் சேர்த்து வேகும் வரை கொதிக்க வைக்கவும். வெந்தவுடன் இறக்கி, மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். இதில் உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும். இதனை அடுப்பில் வைத்து, மிக சிறு தீயில் சிறிது நேரம் கிண்டி, அடுப்பிலிருந்து இறக்கும்போது பால் சேர்க்கவும். இதனை சூப் கிண்ணத்தில் ஊற்றி, மேலே வறுத்த பாதாமை நறுக்கி சேர்த்துப் பரிமாறவும்.
காளான் கிரீம் சூப்
தேவையானவை: காளான் - ஒரு பாக்கெட், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), நறுக்கிய பூண்டு - 2 பல், பிரிஞ்சி இலை - ஒன்று, தைம் இலை (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - சிறிதளவு, வெள்ளை மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப, வொயிட் சாஸ் - 100 மில்லி, வெண்ணெய் - உப்பு - தேவையான அளவு.
வொயிட் சாஸ் செய்வதற்கு: வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், மைதா - 3 டேபிள்ஸ்பூன், பால் - அரை லிட்டர், உப்பு - சிறிதளவு.
செய்முறை: அடி கனமான கடாயில் வெண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து, சூடானதும் மைதாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும். பின் அடுப்பை அணைத்து, பாலை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கட்டியில்லாமல் கரைத்து மறுபடியும் அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். இதில் சிறிதளவு உப்பு போட்டு கெட்டியாகும் வரை கொதிக்கவிட்டு இறக்கினால்... வொயிட் சாஸ் ரெடி.
வேறொரு காடாயில் வெண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து, சூடானதும் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். நன்கு வதங்கும்போது பூண்டு, பிரிஞ்சி இலை, தைம் இலை சேர்த்து வதக்கி, நறுக்கிய காளானை சேர்த்து வேகும் வரை வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். எல்லாம் சேர்த்து கொதி வந்தவுடன்... வொயிட் சாஸ், உப்பு, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து, மேலும் ஒரு கொதி வந்தவுடன் இறக்கி, பரிமாறவும்.
மூங்கில் ரைஸ் வெஜ் சூப்
தேவையானவை: மூங்கில் ரைஸ் ('காதி கிராஃப்ட்’டில் கிடைக்கும்) - ஒரு கப், கேரட் - ஒன்று (நறுக்கவும்), வேக வைத்த பட்டாணி - ஒரு கப், பீன்ஸ் - 5 (நறுக்கவும்), வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), பூண்டு - 2 பல், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு, மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: மூங்கில் ரைஸில் கல் இருந்தால் நீக்கிவிட்டு, கழுவி 15 நிமிடம் ஊற வைத்து சாதம் சமைப்பது போல் சமைக்கவும். (குக்கரில் போட வேண்டாம்). வடிகஞ்சியையும் உபயோகிக்கவும்.
கடாயில் வெண்ணெயை காயவைத்து... பொடியாக நறுக்கிய பூண்டு, கேரட், பீன்ஸ், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் வேக வைத்த பட்டாணியும் சேர்த்து வதக்கவும். உப்பு, மிளகுதூள், வடித்த கஞ்சியை சேர்த்து மேலும் சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு, காய்கறி பாதி வெந்தவுடன் மூங்கில் ரைஸை சேர்த்து, கொதி வந்தவுடன் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி, இறக்கி பரிமாறவும்.
பானிபூரி சூப்
தேவையானவை: சிறு பூரி - 10 (டிபார்ட்மென்ட் கடைகளில் பாக்கெட்டாக கிடைக்கும்), உருளைக்கிழங்கு - 100 கிராம் (வேக வைத்து எடுத்து வைக்கவும்), வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), புதினா, கொத்தமல்லி - தலா ஒரு கைப்பிடி அளவு, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் - 2 டீஸ்பூன் (வறுத்துப் பொடித்தது), பொடித்த வெல்லம் - 2 டீஸ்பூன், வேக வைத்த பருப்புத் தண்ணீர் - 2 கப், புளிக் கரைசல் - ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கறுப்பு உப்பு - 2 டீஸ்பூன், பூண்டு - ஒரு பல், க்ரீம், ஓமப்பொடி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மிக்ஸியில் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வேக வைத்த பருப்புத் தண்ணீர், புளிக் கரைசல், வெல்லம், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, பிறகு அடுப்பிலிருந்து இறக்கி, அதில் அரைத்த புதினா விழுதை சேர்க்கவும். இதனுடன் கறுப்பு உப்பு, சீரகத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து கரண்டியால் நன்கு கிளறி வைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் வேக வைத்த உருளைகிழங்கை நறுக்கிப் போட்டு அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து, பூரியை நொறுகிப் போட்டு, ரெடி செய்த சூப்பை ஊற்றி, மேலே சிறிது கிரீம் மற்றும் ஓமப்பொடி தூவி பரிமாறவும்.
எலுமிச்சை சூப்
தேவையானவை: எலுமிச்சம் பழம் - 3 (சாறு எடுக்கவும்), காய்கறி வேக வைத்த தண்ணீர் - ஒரு லிட்டர், பச்சை மிளகாய் - காரத்துக்கேற்ப, இஞ்சி - சிறிய துண்டு, நறுக்கிய கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய், உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு.
செய்முறை: பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி, காய்கறி தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். இதில் சிறிது மஞ்சள்தூள், உப்பு, சிறிதளவு மல்லித்தழை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும் (ரொம்ப தண்ணியாக இருந்தால் சோள மாவு கரைத்து சேர்த்து கெட்டியாக்கிக் கொள்ளவும்). அடுப்பை அணைத்து, கொதிக்க வைத்த கலவையில் எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள் சேர்த்து, ஒரு கரண்டியால் கிளறவும். சிறிது நேரம் கழித்து சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். விருப்பப்பட்டால், சூப் சூடாக இருக்கும்போதே இரண்டு முட்டையின் வெள்ளை கருவை நன்கு அடித்து சூப்பில் ஊற்றிக் கிளறி பரிமாறலாம்.
மின்ஸ்டோன் சூப்
தேவையானவை: கேரட் - ஒன்று, பீன்ஸ் - 5, கோஸ் - 100 கிராம், வெங்காயம் - 2, பிரிஞ்சி இலை - ஒன்று, செலரி, தைம் இலை, பாஸில் இலை (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்), துருவிய சீஸ் - சிறிதளவு, டர்னிப் - ஒன்று, தக்காளி - 3, பூண்டு - 2 பல், ஆலிவ் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பாஸ்தா - ஒரு கப் (வேக வைத்தது), உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தக்காளியை தோலுரித்து, மிக்ஸியில் அரைத்து தனியே வைக்கவும். கடாயில் ஆலிவ் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, பொடியாக நறுக்கிய பூண்டை நன்கு வறுக்கவும். அதனுடன் தைம் இலை, பிரிஞ்சி இலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய கேரட், பீன்ஸ், கோஸ், டர்னிப் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கி, வெந்தவுடன் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும். வேக வைத்த காய்கறி தண்ணீரை ஊற்றி, நன்கு கொதிக்க வைத்து, பாஸில் இலை, வேக வைத்த பாஸ்தா சேர்த்து சிறிது நேரம் கழித்து இறக்கி, அதன் மேல் துருவிய சீஸ் தூவி பரிமாறவும்.
மிளகு சூப்
தேவையானவை: துவரம்பருப்பு - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, உருளைக்கிழங்கு - ஒன்று (சதுரமாக நறுக்கி கொள்ளவும்), ஆப்பிள் - அரை துண்டு (சதுரமாக வெட்டவும்), தேங்காய் துருவல் - அரை கப் (பால் எடுக்கவும்), பூண்டு - 3 பல், கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப, எலுமிச்சைச் சாறு, வெண்ணெய் - தலா 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
கறிப்பொடிக்கு: பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று, மிளகு - 2 டீஸ்பூன், கொத்தமல்லி - 3 டீஸ்பூன், மஞ்சள் - ஒன்று, காய்ந்த மிளகாய் - 10, சோம்பு - அரை டீஸ்பூன்.
செய்முறை: கறிப்பொடிக்கு கொடுத்துள்ளவற்றை தனித் தனியாக வறுத்து ஒன்று சேர்த்து பொடித்துக் கொள்ளவும். குக்கரில் வெண்ணெயை சேர்த்து, சூடானதும் கறிவேப்பிலையை போட்டு, பிறகு நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். நறுக்கிய ஆப்பிள், உருளைக்கிழங்கு சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் 2 டேபிள்ஸ்பூன் கறிப்பொடி சேர்த்து, துவரம்பருப்பை கழுவி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். வெந்தவுடன் மூடியைத் திறந்து தேங்காய்ப் பால், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து, ஆறியதும் வடிகட்டி, எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.
இது, சாதத்துடன் கலந்து சாப்பிடவும் சுவையாக இருக்கும்.
ஹாட் அண்ட் சோர் சூப்
தேவையானவை: கேரட் - ஒன்று, பீன்ஸ் - 5, கோஸ் - 100 கிராம், வெங்காயம், பிரிஞ்சி இலை - தலா ஒன்று, வினிகர் - கால் கப், சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 12, அஜினமோட்டோ - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காய்ந்த மிளகாயில் பாதி அளவு எடுத்து, சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறியவுடன் சிறிதளவு வினிகர், கெட்சப் ஊற்றி அரைத்துக் கொள்ளவும். மீதம் உள்ள மிளகாயை லேசாக வறுத்து ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, பொடித்த மிளகாயை போட்டு அடுப்பை அணைத்து விடவும். ஒன்றன்பின் ஒன்றாக நறுக்கிய காய்கறிகளை சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து வதக்கவும். இதில் மீதமுள்ள வினிகர், அரை டேபிள்ஸ்பூன் சோயா சாஸ், காய்கறி தண்ணீர், உப்பு, மிளகுத்தூள், அஜினமோட்டோ சேர்த்து கொதிக்க வைக்கவும். சோள மாவை தண்ணீரில் கரைத்து அதனுடன் சேர்த்து கட்டி விழாமல் கொதிக்கவிடவும். இறக்கும்போது மறுபடியும் அரை டேபிள்ஸ்பூன் சோயா சாஸ் சேர்த்து, அடுப்பிலிருந்து இறக்கி... மேலே கிரீம் சேர்த்துப் பரிமாறவும். விருப்பப்பட்டால் ஒரு முட்டையை அடித்து கலக்கி இதில் சேர்த்துக் கிளறி பரிமாறலாம்.
ஆஸ்பரகஸ் சூப்
தேவையானவை: ஆஸ்பரகஸ் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - அரை டின், கிரீம் - ஒரு கப், மைதா மாவு, வெண்ணெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் வெண்ணெயை சூடாக்கி, உருகியதும் மைதா மாவை சேர்த்து நன்கு கலக்கி, உப்பு, ஆஸ்பரகஸ் சேர்த்து, தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் விட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து, மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும். பரிமாறும்போது கிரீம் சேர்க்கவும்.
உருளைக்கிழங்கு சூப்
தேவையானவை: வேக வைத்து, தோலுரித்த உருளைக்கிழங்கு - ஒரு கப் வெண்ணெய், மைதா மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), கிரீம், சீஸ், பால் - தலா ஒரு டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் வெண்ணெய் சேர்த்து, உருகியதும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கி, மைதா மாவை சிறிது சிறிதாக தூவி வறுத்து அடுப்பிலிருந்து இறக்கவும். இதில் பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, கட்டியில்லாமல் கிண்டி மறுபடியும் அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்கவிடவும். (சூப் கெட்டியாக இருந்தால் காய்கறி வேக வைத்த தண்ணீரை சேர்த்துக் கொள்ளலாம்). இதில் உப்பு, மிளகுத்தூள், சீஸ் சேர்த்து, சீஸ் உருகும் வரை வைத்திருந்து இறக்கி, கிரீமுடன் பரிமாறவும்.
குறிப்பு: உருளைக்கிழங்கை தோல் சீவி, சிறிது எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுத்து சேர்த்தும் சூப் செய்யலாம்.
ஆவகாடோ கார்ன் சூப்
தேவையானவை: ஆவகாடோ (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - ஒன்று, உதிர்த்த ஸ்வீட் கார்ன் - ஒரு கப், பூண்டு - 2 பல், காய்கறி வேக வைத்த தண்ணீர் - 3 கப், கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு, மிளகுத்தூள், எண்ணெய், எலுமிச்சைச் சாறு, உப்பு - தேவையான அளவு,
செய்முறை: ஆவகாடோவை தோல் சீவி, அதில் உள்ள கொட்டையை எடுத்துவிடவும். மிக்ஸியில்... ஆவகாடோ, காய்கறி தண்ணீர், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி இறக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து வதக்கி, கார்னை போட்டு சிறிது நேரம் வதக்கவும். இதில் அரைத்த ஆவகாடோ கலவையை சேர்த்து வதக்கி, தேவைப்பட்டால் காய்கறி வேக வைத்த தண்ணீர் சிறிதளவு சேர்த்து கொதிக்க வைத்து... அதில் மிளகுதூள் சேர்த்து இறக்கி... பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி பரிமாறவும்.
குறிப்பு: ஆவகாடோ பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப் பை சம்பந்தமான பிரச்னைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். கொலஸ்ட்ரலைக் குறைக்கும்.
தக்காளி சூப்
தேவையானவை: தக்காளி - கால் கிலோ, பெரிய வெங்காயம் - 2, வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள், பால், நறுக்கிய கொத்தமல்லி தழை - தேவையான அளவு
செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி... அதில் நறுக்கிய தக்காளியுடன், ஒரு பெரிய வெங்காயத்தை பெரியதாக நறுக்கிப் போட்டு வேக வைத்து, ஆற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கடாயில் வெண்ணெயை சூடாக்கி, மற்றொரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி பொன்னிறமாக வதக்கி, அதில் அரைத்த தக்காளி - வெங்காய சாறை ஊற்றி, தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். சோளமாவை பாலில் கரைத்து, கொதிக்கும் கலவையில் ஊற்றி... உப்பு, மிளகுதூள், நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி, சிறிது நேரம் மிதமான தீயில் கொதிக்க வைத்து, இறக்கவும்.
தக்காளி கிரீம் சூப்
தேவையானவை: தக்காளி - 3, வெங்காயம் - ஒன்று, செலரி - சிறிதளவு, நறுக்கிய குடமிளகாய் - சிறிதளவு, பூண்டு - ஒரு பல், பாஸில் இலை, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், மைதா - 1 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், கிரீம், பிரெட் துண்டு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் சிறிதளவு வெண்ணெயை போட்டு, உருகியதும் சீரகம், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பூண்டு, செலரி, குடமிளகாய், தக்காளி, உப்பு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும். இதில் பாஸில் இலை, மிளகுத்தூள் சேர்த்து, கொதி வந்தவுடன் இறக்கி ஆற வைத்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்டி எடுக்கவும்.
மற்றொரு கடாயில் மீதமுள்ள வெண்ணெயை போட்டு, உருகியதும் மைதா சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து, வடிகட்டி வைத்துள்ள சாறுடன் சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கி, கிரீம் மற்றும் வறுத்த பிரெட் துண்டு சேர்த்துப் பரிமாறவும்.
மேன்சௌ சூப்
தேவையானவை: பீன்ஸ் - 5, கேரட், வெங்காயம், குடமிளகாய் - தலா ஒன்று, கோஸ் - 100 கிராம், பேபி கார்ன் - 2, வெங்காயத்தாள் - சிறிதளவு, வினிகர், தக்காளி சாஸ், சோள மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - காரத்துகேற்ப, அஜினமோட்டோ - சிறிதளவு, சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன், சில்லி பேஸ்ட் - காரத்துக்கேற்ப, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி, நறுக்கிய காய்கறிகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும். காய்கறிகள் பாதி வெந்தவுடன் அதில் சில்லி பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். ஒரு கிண்ணத்தில் சோள மாவு, சோயா சாஸ், வினிகர், தக்காளி சாஸ், அஜினமோட்டோ, உப்பு, மிளகுதூள் சேர்த்துக் கலந்து, கொதிக்கும் காய்கறி கலவையில் சேர்த்து, கட்டியில்லாமல் கிளறி, நன்கு கொதித்தவுடன் இறக்கி... மேலே வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்.
குறிப்பு: சில்லி பேஸ்ட் தயாரிக்க... வெங்காயம் ஒன்று, பூண்டு ஒரு பல், தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்த காய்ந்த மிளகாய் ஐந்து, புளி நெல்லிக் காய் அளவு எடுத்து... தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
புரூக்கோலி கிரீம் சூப்
தேவையானவை: புரூக்கோலி - ஒரு கப், காய்கறி வேக வைத்த தண்ணீர் - 4 கப், வெண்ணெய், மைதா - தலா ஒரு டேபிள்ஸ்பூன், வெங்காயம் - ஒன்று (நறுக்கிக் கொள்ளவும்), தைம் இலை - சிறிதளவு, கிரீம் - ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி, துருவிய சீஸ் - சிறிதளவு, மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: கடாயில் வெண்ணெயை சேர்த்து, உருகியதும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் தைம் இலை சேர்த்து, நன்கு வதங்கியவுடன் மைதா சேர்த்து வறுக்கவும். பச்சை வாசனை போனதும் காய்கறி வேக வைத்த தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கிளறிக் கொண்டு இருக்கவும். பிறகு புரூக்கோலி சேர்த்து வேகவிடவும். மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் ஊற்றவும். வெந்தவுடன் ஆற வைத்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, மறுபடியும் அடுப்பில் வைத்து கொதி வந்தவுடன் இறக்கி... கிரீம், துருவிய சீஸ், கொத்தமல்லி சேர்த்து, கப்பில் ஊற்றி பரிமாறவும்.
பப்பாளி இஞ்சி சூப்
தேவையானவை: பப்பாளி பழம்- சிறியது (பாதி), இஞ்சி - ஒரு சிறிய துண்டு, வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்), காய்கறி வேக வைத்த தண்ணீர் - 3 கப், மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப, நறுக்கிய கொத்தமல்லி தழை, கிரீம் - சிறிதளவு. உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெயை சூடாக்கி... வெங்காயம், இஞ்சி, மிளகுத்தூள், பப்பாளி சேர்த்து வதக்கி, ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்கவும். ஒரு பாத்திரத்தில் காய்கறி வேக வைத்த தண்ணீருடன் இந்தக் கலவையை சேர்த்து கொதிக்க வைத்து, உப்பு சேர்த்து, மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி... சூப் கப்பில் ஊற்றவும். அதில் மிளகுத்தூள், கொத்தமல்லி தழை, க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்.
க்ளியர் சூப்
தேவையானவை: வெங்காயம், கேரட் - தலா ஒன்று, செலரி (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - சிறிதளவு, முட்டை - ஒன்று, பொடியாக நறுக்கிய இஞ்சி - பூண்டு - ஒரு டீஸ்பூன், வினிகர் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முட்டையை உடைத்து வினிகர் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் காய்கறி வேக வைத்த தண்ணீர், நறுக்கிய வெங்காயம், கேரட், இஞ்சி - பூண்டு, முட்டை - வினிகர் கலவை, உப்பு எல்லாம் சேர்த்து, அடுப்பை அதிக தீயில் வைத்து கரண்டியால் கிளறாமல் கொதிக்க வைத்து... பிறகு மிதமான சூட்டில் கொதிக்க விட வேண்டும். காய்கறி, முட்டை வெந்து மேலே வரும்போது இறக்கி, சூப் கப்பில் ஊற்றி பரிமாறவும். விருப்பப்பட்டால் வடிகட்டியும் பரிமாறலாம்.
திடீர் சூப்
தேவையானவை: கேரட் - ஒன்று, பீன்ஸ் - 5, கோஸ் - 50 கிராம், நறுக்கிய பூண்டு - இஞ்சி - 2 டீஸ்பூன், வெங்காயம் - 1 (நறுக்கிக் கொள்ளவும்), செலரி - ஒன்று, புரூக்கோலி - சிறிதளவு, சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் ஆலிவ் ஆயில், கொத்தமல்லி தழை - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெயை காயவைத்து... நறுக்கிய பூண்டு - இஞ்சியை வதக்கி, அதனுடன் நறுக்கிய வெங்காயம், கேரட், கோஸ், பீன்ஸ், செலரி, புரூக்கோலி சேர்த்து நன்கு வதக்கவும். உப்பு, மிளகுத்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகும் வரை கொதிக்க விடவும். தேவைப்பட்டால் சோள மா¬வை கரைத்து ஊற்றி கெட்டியாக்கி இறக்கி, கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
முளைகட்டிய நவதானிய சூப்
தேவையானவை: முளைகட்டிய பயறுகள் (டிபார்ட்மென்ட் கடைகளில் எல்லாம் சேர்ந்த பாக்கெட்டாக கிடைக்கும்) - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, பூண்டு - 2 பல், சீரகம் - ஒரு டீஸ்பூன், தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு - காரத்துக்கேற்ப, கொத்தமல்லி தழை - தேவையான அளவு, எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்ப் பால் - ஒரு கப், புளிக்காத கெட்டி தயிர் - அரை கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முளைகட்டிய பயறுகளை வேகவைத்துக் கொள்ளவும். மிக்ஸியில் வெங்காயம், பூண்டு, தனியா, சீரகம், மிளகு, கொத்தமல்லி தழை, வேக வைத்த பயறு கொஞ்சம் எடுத்து போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். காடாயில் எண்ணெயை காய வைத்து, அரைத்த விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதனுடன் மீதமுள்ள வேக வைத்த பயறை சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி, தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, தேங்காய்ப் பால் சேர்த்து, கொதி வரும் போது அடுப்பை அணைத்துவிடவும். பரிமாறுவதற்கு முன் எலுமிச்சை சாறு, நன்கு அடித்த கெட்டித் தயிரை சேர்த்து கப்பில் ஊற்றி, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
பருப்பு சூப்
தேவையானவை: வேக வைத்த பருப்பு - ஒரு கப், மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப, பூண்டு - 2 பல், சீரகம் - ஒரு டீஸ்பூன் (வறுத்துப் பொடிக்கவும்), கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு, பிரெட் ஸ்லைஸ் - 2 ( 'கட்’ செய்து எண்ணெயில் வறுத்தெடுக்கவும்), பனீர் - 50 கிராம் (எண்ணெய் பொரித்தெடுக்கவும்), உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய பூண்டு, சீரகம் சேர்த்து வதக்கி, வேக வைத்த பருப்பை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சூப் பதத்துக்கு வந்தவுடன் அதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து இறக்கி பரிமாறும்போது நறுக்கிய கொத்த மல்லி தழை, பொரித்த பனீர், வறுத்த பிரெட் சேர்க்கவும்.
பட்டாணி சூப்
தேவையானவை: பச்சைப் பட்டாணி - கால் கிலோ, வெங்காயம் - ஒன்று, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள், காய்கறி வேக வைத்த தண்ணீர், கிரீம், பால் - தேவையான அளவு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் பச்சைப் பட்டாணி, வெங்காயம் காய்கறி வேக வைத்த தண்ணீர் சேர்த்து வேக வைத்து, ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும். மீண்டும் சிறிது தண்ணீர் சேர்த்து, சோள மாவை பாலில் கரைத்து ஊற்றிக் கொதிக்க வைக்கவும். அதில் உப்பு, மிளகுத்தூள், கரம்மசலாத்தூள் சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி, சூப் கப்பில் ஊற்றி, மேலே கிரீம் சேர்த்துப் பரிமாறவும்.
சிம்பிள் சூப்
தேவையானவை: காய்கறிகளின் தோல், காம்பு, தண்டு (கழுவிக் கொள்ளவும்), பேரிக்காய் தோல் - தேவையான அளவு, வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு - 2 பல், நறுக்கிய வெங்காயத்தாள் - சிறிதளவு, வொயிட் சாஸ் - 3 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி தழை - சிறிதளவு, உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் வெண்ணெயை விட்டு, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயதாள் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் நறுக்கிய காய்கறி தோல், தண்டு, இலை, பேரிக்காய் தோல்களை கழுவி சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் வொயிட் சாஸ், உப்பு, மிளகுத்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி... கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
ஸ்வீட் கார்ன் சூப்
தேவையானவை: காய்கறி வேக வைத்த தண்ணீர் - 3 கப், நறுக்கிய கேரட் - 2 டீஸ்பூன், கோஸ் - 50 கிராம், உதிர்த்த ஸ்வீட் கார்ன் - 3 டேபிள்ஸ்பூன், பீன்ஸ் - தலா 2 (நறுக்கிக் கொள்ளவும்), சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், வினிகர் - அரை டீஸ்பூன், அஜினமோட்டோ - கால் டீஸ்பூன், வெங்காயத்தாள் - சிறிதளவு, மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் காய்கறி வேக வைத்த தண்ணீர் ஊற்றி, அதில் நறுக்கிய கேரட், கோஸ், பீன்ஸ் ஸ்வீட் கார்ன் சேர்த்துக் கொதிக்க விடவும், பாதி வெந்தவுடன்... உப்பு, மிளகுத்தூள், வினிகர், அஜினமோட்டோ சேர்த்து, சோள மாவை தண்ணீரில் கரைத்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, கெட்டியாக வரும்போது இறக்கி, கிண்ணத்தில் ஊற்றி, வெங்காயத்தாள் சேர்த்துப் பரிமாறவும்.
டோஃபு பாலக் சூப்
தேவையானவை: பாலக் கீரை - ஒரு கப், டோஃபு (சோயா பனீர்) - 100 கிராம், வெங்காயம் - ஒன்று, செலரி - சிறிதளவு, கோஸ் - 100 கிராம், நறுக்கிய இஞ்சி - பூண்டு - ஒரு டீஸ்பூன், சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் (அ) வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், மிளகுதூள், காய்கறி வேகவைத்த தண்ணீர், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காடாயில் எண்ணெய் (அ) வெண்ணெயை சூடாக்கி, நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். பிறகு நறுக்கிய கோஸ், செலரி, இஞ்சி - பூண்டு சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கவும். இதில் காய்கறி வேகவைத்த தண்ணீரை தேவையான அளவு சேர்க்கவும். பிறகு பொடியாக நறுக்கிய பாலக் மற்றும் டோஃபு சேர்க்கவும். நன்கு கொதி வரும்போது உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ் சேர்த்து, கெட்டியானதும் இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
பூண்டு சூப்
தேவையானவை: முழுப்பூண்டு - 2 (தோலுரிக்கவும்), வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), தண்ணீர் - அரை லிட்டர், மைதா - தலா ஒரு டேபிள்ஸ்பூன், பால் - ஒரு கப், கிரீம் அல்லது கெட்டித் தயிர் - சிறிதளவு, ஆலிவ் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத் தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெயை சூடாக்கி, உரித்த பூண்டு சேர்த்து நன்கு வறுக்கவும். இதில் சிறிது எடுத்து தனியே வைக்கவும். நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். மைதாவையும் சேர்த்து வறுத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கட்டிஇல்லாமல் கிளறி, தண்ணீரை சேர்த்து கொதிக்கவிடவும். பூண்டு நன்கு வெந்தவுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டி, தனியாக எடுத்து வைத்த வறுத்த பூண்டு, கிரீம் (அ) தயிர் சேர்த்துப் பரிமாறவும்.
வெஜிடபிள் நூடுல்ஸ் சூப்
தேவையானவை: நறுக்கிய காய்கறிகள் (எல்லாம் சேர்த்து வேக வைத்தது), நூடுல்ஸ் - தலா ஒரு கப் (வேக வைக்கவும்), காய்கறி வேக வைத்த தண்ணீர் - 4 கப், வெங்காயம் - ஒன்று, மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப, பூண்டு - ஒரு பல், வெங்காயத்தாள் - ஒன்று (நறுக்கியது), நறுக்கிய கொத்தமல்லி தழை - சிறிதளவு, வெண்ணெய், சோள மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் வெண்ணெயை போட்டு, உருகியதும் நறுக்கிய பூண்டை போட்டு வதக்கி, அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து மேலும் வதக்கி... காய்கறி வேக வைத்த தண்ணீரை ஊற்றி, நன்கு கொதி வந்தவுடன், உப்பு, மிளகுத்தூள், வேக வைத்த காய்கறி, வேக வைத்த நூடுல்ஸ் சேர்க்கவும். தேவைப்பட்டால் அஜினோமோட்டோ சேர்த்து கொதிக்கவிடவும். இதில் சோள மாவை கரைத்து ஊற்றி, கொதி வந்தவுடன் இறக்கி, கப்பில் ஊற்றி... கொத்தமல்லி தழை, சோயா சாஸ், வெங்காயத்தாள் சேர்த்துப் பரிமாறவும்.
பீட்ரூட் சூப்
தேவையானவை: பீட்ரூட் துருவல் - ஒரு கப் , கேரட் துருவல் - அரை கப் , வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), சீரகம் - ஒரு டீஸ்பூன் (வறுத்துப் பொடிக்கவும்), சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு, உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு.
செய்முறை: காடாயில் வெண்ணெயை சூடாக்கி, நறுக்கிய பூண்டு, வெங்காயம், சீரகம் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் துருவிய பீட்ரூட், கேரட் சேர்த்து, பாதி வேகும் வரை வதக்கி, தண்ணீர் சேர்த்து வேகும் வரை கொதிக்கவிடவும். பிறகு, இதை ஆற வைத்து வடிகட்டி... உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். விருப்பப்பட்டால் கிரீம் சேர்த்துப் பரிமாறலாம்.
10:11 PM Unknown
ஃபிரெஞ்சு ஆனியன் சூப்
தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 4, வெண்ணெய் - 50 கிராம், வெள்ளை வெங்காயம் - 2 (பெரியது), சீஸ் (அ) பனீர் - 50 கிராம், காய்கறி வேக வைத்த தண்ணீர் - ஒரு லிட்டர், சர்க்கரை - சிறிதளவு, உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு.
செய்முறை: 'மைக்ரோவேவ் அவன்’-ஐ 'ப்ரி-ஹீட்’ செய்து, பிரெட் ஸ்லைஸ் நடுவில் துருவிய சீஸ் அல்லது பனீரை வைத்து மொறுமொறுப்பாக ஆகும் வரை வறுத்தெடுத்து தனியே வைக்கவும்.
கடாயில் வெண்ணெயை சேர்த்து, சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். இதில் சர்க்கரை, உப்பு சேர்த்து, பொன்னிறமாக ஆகும் வரை மேலும் வதக்கவும். காய்கறி வேக வைத்த தண்ணீரை ஊற்றி, நன்கு கொதிக்க வைத்து, கெட்டியானவுடன் இறக்கவும். வறுத்த பிரெட் துண்டுகளை கப்பில் வைத்து, அதன் மேல் சூப் ஊற்றி, மிளகுத்தூள், சிறிதளவு துருவிய சீஸ் தூவி பரிமாறவும்.
குறிப்பு: 'மைக்ரோ அவன்’ இல்லாதவர்கள் தோசைக்கல்லை பயன்படுத்தி இதை செய்யலாம்.
காய்கறி வேகவைத்த தண்ணீர் தயாரிக்க: வெங்காயம், செலரி, கேரட், டர்னிப், தக்காளி - தலா ஒன்று ( பெரிதாக நறுக்கவும்), பூண்டு - 2 பல் (தட்டவும்), பிரிஞ்சி இலை - ஒன்று, தைம் இலை - ஒரு டீஸ்பூன், பாஸில் இலை - ஒரு டீஸ்பூன், மிளகு - 3 டீஸ்பூன், லவங்கம் - 2, பட்டை - ஒன்று, உப்பு - தேவையான அளவு, தண்ணீர் - 3 லிட்டர் எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி காய்கறிகள் மற்றும் இதர பொருட்களை போட்டு முதலில் அதிக தீயில் 5 - 10 நிமிடம் கொதிக்கவிட்டு, பிறகு மிதமான தீயில் 30-45 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, ஆறியவுடன் வடிகட்டி பாட்டிலில் சேகரித்துக் கொள்ளவும்.
---------------------------------------------------------------------------------------------------
வெண்டைக்காய் சூப்
தேவையானவை: வெண்டைக்காய் - 4 (பெரியதாக நறுக்கவும்), சாதம் - ஒரு கப், வெள்ளை மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப, சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், பூண்டு - 2 பல், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெயை விட்டு, சூடானதும் நறுக்கிய வெண்டைக்காயை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதில் பொடியாக நறுக்கிய பூண்டை போட்டு நன்கு வதக்கி, தண்ணீர் ஊற்றி, சாதம், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்தவுடன் சோயா சாஸ், வெள்ளை மிளகுத்தூள்சேர்த்து, மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து, இறக்கி பரிமாறவும்.
தேவைப்பட்டால் ஒரு முட்டையை நன்கு கலக்கி சேர்க்கலாம் (நன்கு சூடாக இருக்கும்போதுதான் முட்டையைச் சேர்க்க வேண்டும்).
காய்கறி சூப்
தேவையானவை: பீன்ஸ் - 10, கேரட் - ஒன்று, கோஸ் - 50 கிராம், வெங்காயம் - ஒன்று, பூண்டு - ஒரு பல், வெண்ணெய், மைதா மாவு (அ) சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப, பால் - ஒரு சிறிய கப், நறுக்கிய வெங்காயத்தாள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் வெண்ணெயை சூடாக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி, பொடியாக நறுக்கிய பூண்டு, நறுக்கிய காய்கறிகளை சேர்த்து மேலும் வதக்கவும். இதில் தேவையான அளவு தண்ணீர் விட்டு, காய்கறிகள் வெந்தவுடன் சோள மாவு (அ) மைதா மாவை பாலில் கரைத்து சேர்த்து, ஒரு கொதி வந்தவுடன் உப்பு, மிளகுத்தூள், வெங்காயத்தாள் சேர்த்து, இறக்கி பரிமாறவும்.
பாதாம் சூப்
தேவையானவை: பாதாம் - 50 கிராம், வெங்காயம் - ஒன்று, செலரி, பாஸில் இலை - சிறிதளவு, காய்கறி வேகவைத்த தண்ணீர் - அரை லிட்டர், பால் - ஒரு கப், பாதாம் - சிறிதளவு, மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாதாம்பருப்பை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 அல்லது 15 நிமிடம் வரை வைத்திருந்து தோலை உரித்தெடுக்கவும். ஒரு பாத்திரத்தில், உரித்த பாதாம், செலரி, பாஸில், நறுக்கிய வெங்காயம், காய்கறி வேக வைத்த தண்ணீர் எல்லாவற்றையும் சேர்த்து வேகும் வரை கொதிக்க வைக்கவும். வெந்தவுடன் இறக்கி, மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். இதில் உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும். இதனை அடுப்பில் வைத்து, மிக சிறு தீயில் சிறிது நேரம் கிண்டி, அடுப்பிலிருந்து இறக்கும்போது பால் சேர்க்கவும். இதனை சூப் கிண்ணத்தில் ஊற்றி, மேலே வறுத்த பாதாமை நறுக்கி சேர்த்துப் பரிமாறவும்.
காளான் கிரீம் சூப்
தேவையானவை: காளான் - ஒரு பாக்கெட், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), நறுக்கிய பூண்டு - 2 பல், பிரிஞ்சி இலை - ஒன்று, தைம் இலை (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - சிறிதளவு, வெள்ளை மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப, வொயிட் சாஸ் - 100 மில்லி, வெண்ணெய் - உப்பு - தேவையான அளவு.
வொயிட் சாஸ் செய்வதற்கு: வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், மைதா - 3 டேபிள்ஸ்பூன், பால் - அரை லிட்டர், உப்பு - சிறிதளவு.
செய்முறை: அடி கனமான கடாயில் வெண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து, சூடானதும் மைதாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும். பின் அடுப்பை அணைத்து, பாலை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கட்டியில்லாமல் கரைத்து மறுபடியும் அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். இதில் சிறிதளவு உப்பு போட்டு கெட்டியாகும் வரை கொதிக்கவிட்டு இறக்கினால்... வொயிட் சாஸ் ரெடி.
வேறொரு காடாயில் வெண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து, சூடானதும் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். நன்கு வதங்கும்போது பூண்டு, பிரிஞ்சி இலை, தைம் இலை சேர்த்து வதக்கி, நறுக்கிய காளானை சேர்த்து வேகும் வரை வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். எல்லாம் சேர்த்து கொதி வந்தவுடன்... வொயிட் சாஸ், உப்பு, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து, மேலும் ஒரு கொதி வந்தவுடன் இறக்கி, பரிமாறவும்.
மூங்கில் ரைஸ் வெஜ் சூப்
தேவையானவை: மூங்கில் ரைஸ் ('காதி கிராஃப்ட்’டில் கிடைக்கும்) - ஒரு கப், கேரட் - ஒன்று (நறுக்கவும்), வேக வைத்த பட்டாணி - ஒரு கப், பீன்ஸ் - 5 (நறுக்கவும்), வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), பூண்டு - 2 பல், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு, மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: மூங்கில் ரைஸில் கல் இருந்தால் நீக்கிவிட்டு, கழுவி 15 நிமிடம் ஊற வைத்து சாதம் சமைப்பது போல் சமைக்கவும். (குக்கரில் போட வேண்டாம்). வடிகஞ்சியையும் உபயோகிக்கவும்.
கடாயில் வெண்ணெயை காயவைத்து... பொடியாக நறுக்கிய பூண்டு, கேரட், பீன்ஸ், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் வேக வைத்த பட்டாணியும் சேர்த்து வதக்கவும். உப்பு, மிளகுதூள், வடித்த கஞ்சியை சேர்த்து மேலும் சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு, காய்கறி பாதி வெந்தவுடன் மூங்கில் ரைஸை சேர்த்து, கொதி வந்தவுடன் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி, இறக்கி பரிமாறவும்.
பானிபூரி சூப்
தேவையானவை: சிறு பூரி - 10 (டிபார்ட்மென்ட் கடைகளில் பாக்கெட்டாக கிடைக்கும்), உருளைக்கிழங்கு - 100 கிராம் (வேக வைத்து எடுத்து வைக்கவும்), வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), புதினா, கொத்தமல்லி - தலா ஒரு கைப்பிடி அளவு, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் - 2 டீஸ்பூன் (வறுத்துப் பொடித்தது), பொடித்த வெல்லம் - 2 டீஸ்பூன், வேக வைத்த பருப்புத் தண்ணீர் - 2 கப், புளிக் கரைசல் - ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கறுப்பு உப்பு - 2 டீஸ்பூன், பூண்டு - ஒரு பல், க்ரீம், ஓமப்பொடி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மிக்ஸியில் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வேக வைத்த பருப்புத் தண்ணீர், புளிக் கரைசல், வெல்லம், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, பிறகு அடுப்பிலிருந்து இறக்கி, அதில் அரைத்த புதினா விழுதை சேர்க்கவும். இதனுடன் கறுப்பு உப்பு, சீரகத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து கரண்டியால் நன்கு கிளறி வைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் வேக வைத்த உருளைகிழங்கை நறுக்கிப் போட்டு அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து, பூரியை நொறுகிப் போட்டு, ரெடி செய்த சூப்பை ஊற்றி, மேலே சிறிது கிரீம் மற்றும் ஓமப்பொடி தூவி பரிமாறவும்.
எலுமிச்சை சூப்
தேவையானவை: எலுமிச்சம் பழம் - 3 (சாறு எடுக்கவும்), காய்கறி வேக வைத்த தண்ணீர் - ஒரு லிட்டர், பச்சை மிளகாய் - காரத்துக்கேற்ப, இஞ்சி - சிறிய துண்டு, நறுக்கிய கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய், உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு.
செய்முறை: பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி, காய்கறி தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். இதில் சிறிது மஞ்சள்தூள், உப்பு, சிறிதளவு மல்லித்தழை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும் (ரொம்ப தண்ணியாக இருந்தால் சோள மாவு கரைத்து சேர்த்து கெட்டியாக்கிக் கொள்ளவும்). அடுப்பை அணைத்து, கொதிக்க வைத்த கலவையில் எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள் சேர்த்து, ஒரு கரண்டியால் கிளறவும். சிறிது நேரம் கழித்து சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். விருப்பப்பட்டால், சூப் சூடாக இருக்கும்போதே இரண்டு முட்டையின் வெள்ளை கருவை நன்கு அடித்து சூப்பில் ஊற்றிக் கிளறி பரிமாறலாம்.
மின்ஸ்டோன் சூப்
தேவையானவை: கேரட் - ஒன்று, பீன்ஸ் - 5, கோஸ் - 100 கிராம், வெங்காயம் - 2, பிரிஞ்சி இலை - ஒன்று, செலரி, தைம் இலை, பாஸில் இலை (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்), துருவிய சீஸ் - சிறிதளவு, டர்னிப் - ஒன்று, தக்காளி - 3, பூண்டு - 2 பல், ஆலிவ் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பாஸ்தா - ஒரு கப் (வேக வைத்தது), உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தக்காளியை தோலுரித்து, மிக்ஸியில் அரைத்து தனியே வைக்கவும். கடாயில் ஆலிவ் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, பொடியாக நறுக்கிய பூண்டை நன்கு வறுக்கவும். அதனுடன் தைம் இலை, பிரிஞ்சி இலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய கேரட், பீன்ஸ், கோஸ், டர்னிப் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கி, வெந்தவுடன் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும். வேக வைத்த காய்கறி தண்ணீரை ஊற்றி, நன்கு கொதிக்க வைத்து, பாஸில் இலை, வேக வைத்த பாஸ்தா சேர்த்து சிறிது நேரம் கழித்து இறக்கி, அதன் மேல் துருவிய சீஸ் தூவி பரிமாறவும்.
மிளகு சூப்
தேவையானவை: துவரம்பருப்பு - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, உருளைக்கிழங்கு - ஒன்று (சதுரமாக நறுக்கி கொள்ளவும்), ஆப்பிள் - அரை துண்டு (சதுரமாக வெட்டவும்), தேங்காய் துருவல் - அரை கப் (பால் எடுக்கவும்), பூண்டு - 3 பல், கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப, எலுமிச்சைச் சாறு, வெண்ணெய் - தலா 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
கறிப்பொடிக்கு: பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று, மிளகு - 2 டீஸ்பூன், கொத்தமல்லி - 3 டீஸ்பூன், மஞ்சள் - ஒன்று, காய்ந்த மிளகாய் - 10, சோம்பு - அரை டீஸ்பூன்.
செய்முறை: கறிப்பொடிக்கு கொடுத்துள்ளவற்றை தனித் தனியாக வறுத்து ஒன்று சேர்த்து பொடித்துக் கொள்ளவும். குக்கரில் வெண்ணெயை சேர்த்து, சூடானதும் கறிவேப்பிலையை போட்டு, பிறகு நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். நறுக்கிய ஆப்பிள், உருளைக்கிழங்கு சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் 2 டேபிள்ஸ்பூன் கறிப்பொடி சேர்த்து, துவரம்பருப்பை கழுவி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். வெந்தவுடன் மூடியைத் திறந்து தேங்காய்ப் பால், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து, ஆறியதும் வடிகட்டி, எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.
இது, சாதத்துடன் கலந்து சாப்பிடவும் சுவையாக இருக்கும்.
ஹாட் அண்ட் சோர் சூப்
தேவையானவை: கேரட் - ஒன்று, பீன்ஸ் - 5, கோஸ் - 100 கிராம், வெங்காயம், பிரிஞ்சி இலை - தலா ஒன்று, வினிகர் - கால் கப், சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 12, அஜினமோட்டோ - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காய்ந்த மிளகாயில் பாதி அளவு எடுத்து, சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறியவுடன் சிறிதளவு வினிகர், கெட்சப் ஊற்றி அரைத்துக் கொள்ளவும். மீதம் உள்ள மிளகாயை லேசாக வறுத்து ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, பொடித்த மிளகாயை போட்டு அடுப்பை அணைத்து விடவும். ஒன்றன்பின் ஒன்றாக நறுக்கிய காய்கறிகளை சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து வதக்கவும். இதில் மீதமுள்ள வினிகர், அரை டேபிள்ஸ்பூன் சோயா சாஸ், காய்கறி தண்ணீர், உப்பு, மிளகுத்தூள், அஜினமோட்டோ சேர்த்து கொதிக்க வைக்கவும். சோள மாவை தண்ணீரில் கரைத்து அதனுடன் சேர்த்து கட்டி விழாமல் கொதிக்கவிடவும். இறக்கும்போது மறுபடியும் அரை டேபிள்ஸ்பூன் சோயா சாஸ் சேர்த்து, அடுப்பிலிருந்து இறக்கி... மேலே கிரீம் சேர்த்துப் பரிமாறவும். விருப்பப்பட்டால் ஒரு முட்டையை அடித்து கலக்கி இதில் சேர்த்துக் கிளறி பரிமாறலாம்.
ஆஸ்பரகஸ் சூப்
தேவையானவை: ஆஸ்பரகஸ் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - அரை டின், கிரீம் - ஒரு கப், மைதா மாவு, வெண்ணெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் வெண்ணெயை சூடாக்கி, உருகியதும் மைதா மாவை சேர்த்து நன்கு கலக்கி, உப்பு, ஆஸ்பரகஸ் சேர்த்து, தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் விட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து, மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும். பரிமாறும்போது கிரீம் சேர்க்கவும்.
உருளைக்கிழங்கு சூப்
தேவையானவை: வேக வைத்து, தோலுரித்த உருளைக்கிழங்கு - ஒரு கப் வெண்ணெய், மைதா மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), கிரீம், சீஸ், பால் - தலா ஒரு டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் வெண்ணெய் சேர்த்து, உருகியதும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கி, மைதா மாவை சிறிது சிறிதாக தூவி வறுத்து அடுப்பிலிருந்து இறக்கவும். இதில் பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, கட்டியில்லாமல் கிண்டி மறுபடியும் அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்கவிடவும். (சூப் கெட்டியாக இருந்தால் காய்கறி வேக வைத்த தண்ணீரை சேர்த்துக் கொள்ளலாம்). இதில் உப்பு, மிளகுத்தூள், சீஸ் சேர்த்து, சீஸ் உருகும் வரை வைத்திருந்து இறக்கி, கிரீமுடன் பரிமாறவும்.
குறிப்பு: உருளைக்கிழங்கை தோல் சீவி, சிறிது எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுத்து சேர்த்தும் சூப் செய்யலாம்.
ஆவகாடோ கார்ன் சூப்
தேவையானவை: ஆவகாடோ (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - ஒன்று, உதிர்த்த ஸ்வீட் கார்ன் - ஒரு கப், பூண்டு - 2 பல், காய்கறி வேக வைத்த தண்ணீர் - 3 கப், கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு, மிளகுத்தூள், எண்ணெய், எலுமிச்சைச் சாறு, உப்பு - தேவையான அளவு,
செய்முறை: ஆவகாடோவை தோல் சீவி, அதில் உள்ள கொட்டையை எடுத்துவிடவும். மிக்ஸியில்... ஆவகாடோ, காய்கறி தண்ணீர், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி இறக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து வதக்கி, கார்னை போட்டு சிறிது நேரம் வதக்கவும். இதில் அரைத்த ஆவகாடோ கலவையை சேர்த்து வதக்கி, தேவைப்பட்டால் காய்கறி வேக வைத்த தண்ணீர் சிறிதளவு சேர்த்து கொதிக்க வைத்து... அதில் மிளகுதூள் சேர்த்து இறக்கி... பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி பரிமாறவும்.
குறிப்பு: ஆவகாடோ பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப் பை சம்பந்தமான பிரச்னைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். கொலஸ்ட்ரலைக் குறைக்கும்.
தக்காளி சூப்
தேவையானவை: தக்காளி - கால் கிலோ, பெரிய வெங்காயம் - 2, வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள், பால், நறுக்கிய கொத்தமல்லி தழை - தேவையான அளவு
செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி... அதில் நறுக்கிய தக்காளியுடன், ஒரு பெரிய வெங்காயத்தை பெரியதாக நறுக்கிப் போட்டு வேக வைத்து, ஆற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கடாயில் வெண்ணெயை சூடாக்கி, மற்றொரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி பொன்னிறமாக வதக்கி, அதில் அரைத்த தக்காளி - வெங்காய சாறை ஊற்றி, தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். சோளமாவை பாலில் கரைத்து, கொதிக்கும் கலவையில் ஊற்றி... உப்பு, மிளகுதூள், நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி, சிறிது நேரம் மிதமான தீயில் கொதிக்க வைத்து, இறக்கவும்.
தக்காளி கிரீம் சூப்
தேவையானவை: தக்காளி - 3, வெங்காயம் - ஒன்று, செலரி - சிறிதளவு, நறுக்கிய குடமிளகாய் - சிறிதளவு, பூண்டு - ஒரு பல், பாஸில் இலை, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், மைதா - 1 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், கிரீம், பிரெட் துண்டு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் சிறிதளவு வெண்ணெயை போட்டு, உருகியதும் சீரகம், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பூண்டு, செலரி, குடமிளகாய், தக்காளி, உப்பு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும். இதில் பாஸில் இலை, மிளகுத்தூள் சேர்த்து, கொதி வந்தவுடன் இறக்கி ஆற வைத்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்டி எடுக்கவும்.
மற்றொரு கடாயில் மீதமுள்ள வெண்ணெயை போட்டு, உருகியதும் மைதா சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து, வடிகட்டி வைத்துள்ள சாறுடன் சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கி, கிரீம் மற்றும் வறுத்த பிரெட் துண்டு சேர்த்துப் பரிமாறவும்.
மேன்சௌ சூப்
தேவையானவை: பீன்ஸ் - 5, கேரட், வெங்காயம், குடமிளகாய் - தலா ஒன்று, கோஸ் - 100 கிராம், பேபி கார்ன் - 2, வெங்காயத்தாள் - சிறிதளவு, வினிகர், தக்காளி சாஸ், சோள மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - காரத்துகேற்ப, அஜினமோட்டோ - சிறிதளவு, சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன், சில்லி பேஸ்ட் - காரத்துக்கேற்ப, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி, நறுக்கிய காய்கறிகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும். காய்கறிகள் பாதி வெந்தவுடன் அதில் சில்லி பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். ஒரு கிண்ணத்தில் சோள மாவு, சோயா சாஸ், வினிகர், தக்காளி சாஸ், அஜினமோட்டோ, உப்பு, மிளகுதூள் சேர்த்துக் கலந்து, கொதிக்கும் காய்கறி கலவையில் சேர்த்து, கட்டியில்லாமல் கிளறி, நன்கு கொதித்தவுடன் இறக்கி... மேலே வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்.
குறிப்பு: சில்லி பேஸ்ட் தயாரிக்க... வெங்காயம் ஒன்று, பூண்டு ஒரு பல், தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்த காய்ந்த மிளகாய் ஐந்து, புளி நெல்லிக் காய் அளவு எடுத்து... தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
புரூக்கோலி கிரீம் சூப்
தேவையானவை: புரூக்கோலி - ஒரு கப், காய்கறி வேக வைத்த தண்ணீர் - 4 கப், வெண்ணெய், மைதா - தலா ஒரு டேபிள்ஸ்பூன், வெங்காயம் - ஒன்று (நறுக்கிக் கொள்ளவும்), தைம் இலை - சிறிதளவு, கிரீம் - ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி, துருவிய சீஸ் - சிறிதளவு, மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: கடாயில் வெண்ணெயை சேர்த்து, உருகியதும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் தைம் இலை சேர்த்து, நன்கு வதங்கியவுடன் மைதா சேர்த்து வறுக்கவும். பச்சை வாசனை போனதும் காய்கறி வேக வைத்த தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கிளறிக் கொண்டு இருக்கவும். பிறகு புரூக்கோலி சேர்த்து வேகவிடவும். மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் ஊற்றவும். வெந்தவுடன் ஆற வைத்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, மறுபடியும் அடுப்பில் வைத்து கொதி வந்தவுடன் இறக்கி... கிரீம், துருவிய சீஸ், கொத்தமல்லி சேர்த்து, கப்பில் ஊற்றி பரிமாறவும்.
பப்பாளி இஞ்சி சூப்
தேவையானவை: பப்பாளி பழம்- சிறியது (பாதி), இஞ்சி - ஒரு சிறிய துண்டு, வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்), காய்கறி வேக வைத்த தண்ணீர் - 3 கப், மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப, நறுக்கிய கொத்தமல்லி தழை, கிரீம் - சிறிதளவு. உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெயை சூடாக்கி... வெங்காயம், இஞ்சி, மிளகுத்தூள், பப்பாளி சேர்த்து வதக்கி, ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்கவும். ஒரு பாத்திரத்தில் காய்கறி வேக வைத்த தண்ணீருடன் இந்தக் கலவையை சேர்த்து கொதிக்க வைத்து, உப்பு சேர்த்து, மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி... சூப் கப்பில் ஊற்றவும். அதில் மிளகுத்தூள், கொத்தமல்லி தழை, க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்.
க்ளியர் சூப்
தேவையானவை: வெங்காயம், கேரட் - தலா ஒன்று, செலரி (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - சிறிதளவு, முட்டை - ஒன்று, பொடியாக நறுக்கிய இஞ்சி - பூண்டு - ஒரு டீஸ்பூன், வினிகர் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முட்டையை உடைத்து வினிகர் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் காய்கறி வேக வைத்த தண்ணீர், நறுக்கிய வெங்காயம், கேரட், இஞ்சி - பூண்டு, முட்டை - வினிகர் கலவை, உப்பு எல்லாம் சேர்த்து, அடுப்பை அதிக தீயில் வைத்து கரண்டியால் கிளறாமல் கொதிக்க வைத்து... பிறகு மிதமான சூட்டில் கொதிக்க விட வேண்டும். காய்கறி, முட்டை வெந்து மேலே வரும்போது இறக்கி, சூப் கப்பில் ஊற்றி பரிமாறவும். விருப்பப்பட்டால் வடிகட்டியும் பரிமாறலாம்.
திடீர் சூப்
தேவையானவை: கேரட் - ஒன்று, பீன்ஸ் - 5, கோஸ் - 50 கிராம், நறுக்கிய பூண்டு - இஞ்சி - 2 டீஸ்பூன், வெங்காயம் - 1 (நறுக்கிக் கொள்ளவும்), செலரி - ஒன்று, புரூக்கோலி - சிறிதளவு, சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் ஆலிவ் ஆயில், கொத்தமல்லி தழை - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெயை காயவைத்து... நறுக்கிய பூண்டு - இஞ்சியை வதக்கி, அதனுடன் நறுக்கிய வெங்காயம், கேரட், கோஸ், பீன்ஸ், செலரி, புரூக்கோலி சேர்த்து நன்கு வதக்கவும். உப்பு, மிளகுத்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகும் வரை கொதிக்க விடவும். தேவைப்பட்டால் சோள மா¬வை கரைத்து ஊற்றி கெட்டியாக்கி இறக்கி, கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
முளைகட்டிய நவதானிய சூப்
தேவையானவை: முளைகட்டிய பயறுகள் (டிபார்ட்மென்ட் கடைகளில் எல்லாம் சேர்ந்த பாக்கெட்டாக கிடைக்கும்) - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, பூண்டு - 2 பல், சீரகம் - ஒரு டீஸ்பூன், தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு - காரத்துக்கேற்ப, கொத்தமல்லி தழை - தேவையான அளவு, எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்ப் பால் - ஒரு கப், புளிக்காத கெட்டி தயிர் - அரை கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முளைகட்டிய பயறுகளை வேகவைத்துக் கொள்ளவும். மிக்ஸியில் வெங்காயம், பூண்டு, தனியா, சீரகம், மிளகு, கொத்தமல்லி தழை, வேக வைத்த பயறு கொஞ்சம் எடுத்து போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். காடாயில் எண்ணெயை காய வைத்து, அரைத்த விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதனுடன் மீதமுள்ள வேக வைத்த பயறை சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி, தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, தேங்காய்ப் பால் சேர்த்து, கொதி வரும் போது அடுப்பை அணைத்துவிடவும். பரிமாறுவதற்கு முன் எலுமிச்சை சாறு, நன்கு அடித்த கெட்டித் தயிரை சேர்த்து கப்பில் ஊற்றி, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
பருப்பு சூப்
தேவையானவை: வேக வைத்த பருப்பு - ஒரு கப், மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப, பூண்டு - 2 பல், சீரகம் - ஒரு டீஸ்பூன் (வறுத்துப் பொடிக்கவும்), கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு, பிரெட் ஸ்லைஸ் - 2 ( 'கட்’ செய்து எண்ணெயில் வறுத்தெடுக்கவும்), பனீர் - 50 கிராம் (எண்ணெய் பொரித்தெடுக்கவும்), உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய பூண்டு, சீரகம் சேர்த்து வதக்கி, வேக வைத்த பருப்பை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சூப் பதத்துக்கு வந்தவுடன் அதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து இறக்கி பரிமாறும்போது நறுக்கிய கொத்த மல்லி தழை, பொரித்த பனீர், வறுத்த பிரெட் சேர்க்கவும்.
பட்டாணி சூப்
தேவையானவை: பச்சைப் பட்டாணி - கால் கிலோ, வெங்காயம் - ஒன்று, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள், காய்கறி வேக வைத்த தண்ணீர், கிரீம், பால் - தேவையான அளவு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் பச்சைப் பட்டாணி, வெங்காயம் காய்கறி வேக வைத்த தண்ணீர் சேர்த்து வேக வைத்து, ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும். மீண்டும் சிறிது தண்ணீர் சேர்த்து, சோள மாவை பாலில் கரைத்து ஊற்றிக் கொதிக்க வைக்கவும். அதில் உப்பு, மிளகுத்தூள், கரம்மசலாத்தூள் சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி, சூப் கப்பில் ஊற்றி, மேலே கிரீம் சேர்த்துப் பரிமாறவும்.
சிம்பிள் சூப்
தேவையானவை: காய்கறிகளின் தோல், காம்பு, தண்டு (கழுவிக் கொள்ளவும்), பேரிக்காய் தோல் - தேவையான அளவு, வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு - 2 பல், நறுக்கிய வெங்காயத்தாள் - சிறிதளவு, வொயிட் சாஸ் - 3 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி தழை - சிறிதளவு, உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் வெண்ணெயை விட்டு, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயதாள் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் நறுக்கிய காய்கறி தோல், தண்டு, இலை, பேரிக்காய் தோல்களை கழுவி சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் வொயிட் சாஸ், உப்பு, மிளகுத்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி... கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
ஸ்வீட் கார்ன் சூப்
தேவையானவை: காய்கறி வேக வைத்த தண்ணீர் - 3 கப், நறுக்கிய கேரட் - 2 டீஸ்பூன், கோஸ் - 50 கிராம், உதிர்த்த ஸ்வீட் கார்ன் - 3 டேபிள்ஸ்பூன், பீன்ஸ் - தலா 2 (நறுக்கிக் கொள்ளவும்), சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், வினிகர் - அரை டீஸ்பூன், அஜினமோட்டோ - கால் டீஸ்பூன், வெங்காயத்தாள் - சிறிதளவு, மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் காய்கறி வேக வைத்த தண்ணீர் ஊற்றி, அதில் நறுக்கிய கேரட், கோஸ், பீன்ஸ் ஸ்வீட் கார்ன் சேர்த்துக் கொதிக்க விடவும், பாதி வெந்தவுடன்... உப்பு, மிளகுத்தூள், வினிகர், அஜினமோட்டோ சேர்த்து, சோள மாவை தண்ணீரில் கரைத்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, கெட்டியாக வரும்போது இறக்கி, கிண்ணத்தில் ஊற்றி, வெங்காயத்தாள் சேர்த்துப் பரிமாறவும்.
டோஃபு பாலக் சூப்
தேவையானவை: பாலக் கீரை - ஒரு கப், டோஃபு (சோயா பனீர்) - 100 கிராம், வெங்காயம் - ஒன்று, செலரி - சிறிதளவு, கோஸ் - 100 கிராம், நறுக்கிய இஞ்சி - பூண்டு - ஒரு டீஸ்பூன், சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் (அ) வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், மிளகுதூள், காய்கறி வேகவைத்த தண்ணீர், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காடாயில் எண்ணெய் (அ) வெண்ணெயை சூடாக்கி, நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். பிறகு நறுக்கிய கோஸ், செலரி, இஞ்சி - பூண்டு சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கவும். இதில் காய்கறி வேகவைத்த தண்ணீரை தேவையான அளவு சேர்க்கவும். பிறகு பொடியாக நறுக்கிய பாலக் மற்றும் டோஃபு சேர்க்கவும். நன்கு கொதி வரும்போது உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ் சேர்த்து, கெட்டியானதும் இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
பூண்டு சூப்
தேவையானவை: முழுப்பூண்டு - 2 (தோலுரிக்கவும்), வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), தண்ணீர் - அரை லிட்டர், மைதா - தலா ஒரு டேபிள்ஸ்பூன், பால் - ஒரு கப், கிரீம் அல்லது கெட்டித் தயிர் - சிறிதளவு, ஆலிவ் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத் தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெயை சூடாக்கி, உரித்த பூண்டு சேர்த்து நன்கு வறுக்கவும். இதில் சிறிது எடுத்து தனியே வைக்கவும். நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். மைதாவையும் சேர்த்து வறுத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கட்டிஇல்லாமல் கிளறி, தண்ணீரை சேர்த்து கொதிக்கவிடவும். பூண்டு நன்கு வெந்தவுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டி, தனியாக எடுத்து வைத்த வறுத்த பூண்டு, கிரீம் (அ) தயிர் சேர்த்துப் பரிமாறவும்.
வெஜிடபிள் நூடுல்ஸ் சூப்
தேவையானவை: நறுக்கிய காய்கறிகள் (எல்லாம் சேர்த்து வேக வைத்தது), நூடுல்ஸ் - தலா ஒரு கப் (வேக வைக்கவும்), காய்கறி வேக வைத்த தண்ணீர் - 4 கப், வெங்காயம் - ஒன்று, மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப, பூண்டு - ஒரு பல், வெங்காயத்தாள் - ஒன்று (நறுக்கியது), நறுக்கிய கொத்தமல்லி தழை - சிறிதளவு, வெண்ணெய், சோள மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் வெண்ணெயை போட்டு, உருகியதும் நறுக்கிய பூண்டை போட்டு வதக்கி, அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து மேலும் வதக்கி... காய்கறி வேக வைத்த தண்ணீரை ஊற்றி, நன்கு கொதி வந்தவுடன், உப்பு, மிளகுத்தூள், வேக வைத்த காய்கறி, வேக வைத்த நூடுல்ஸ் சேர்க்கவும். தேவைப்பட்டால் அஜினோமோட்டோ சேர்த்து கொதிக்கவிடவும். இதில் சோள மாவை கரைத்து ஊற்றி, கொதி வந்தவுடன் இறக்கி, கப்பில் ஊற்றி... கொத்தமல்லி தழை, சோயா சாஸ், வெங்காயத்தாள் சேர்த்துப் பரிமாறவும்.
பீட்ரூட் சூப்
தேவையானவை: பீட்ரூட் துருவல் - ஒரு கப் , கேரட் துருவல் - அரை கப் , வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), சீரகம் - ஒரு டீஸ்பூன் (வறுத்துப் பொடிக்கவும்), சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு, உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு.
செய்முறை: காடாயில் வெண்ணெயை சூடாக்கி, நறுக்கிய பூண்டு, வெங்காயம், சீரகம் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் துருவிய பீட்ரூட், கேரட் சேர்த்து, பாதி வேகும் வரை வதக்கி, தண்ணீர் சேர்த்து வேகும் வரை கொதிக்கவிடவும். பிறகு, இதை ஆற வைத்து வடிகட்டி... உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். விருப்பப்பட்டால் கிரீம் சேர்த்துப் பரிமாறலாம்.



தேவையானப்பொருட்கள்:

காரட் - 2
பெரிய வெங்காயம் - 1/2
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - ஒரு சிறு துண்டு
புதினா - சிறிது
உப்பு, மிளகு தூள் - தேவைக்கேற்றவாறு

செய்முறை:

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். காரட்டை தோல் சீவி, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். இஞ்சி, புதினா ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு சுத்தமான மெல்லிய துணியில் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, புதினா ஆகியவற்றை வைத்து, ஒரு சிறு மூட்டையாகக் கட்டிக் கொள்ளவும்.

குக்கரில், வெட்டி வைத்துள்ள காரட், வெங்காயம் ஆகியவற்றைப் போட்டு, காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்க்கவும். அதில் கட்டி வைத்துள்ள மிளகாய் முடிச்சைப் போடவும். சிறிது உப்பையும் சேர்த்து 2 அல்லது 3 விசில் வரும் வரை வேக வைத்தெடுக்கவும். குக்கர் ஆறியபின் , குக்கரைத் திறந்து, அதிலுள்ள மிளகாய் முடிச்சை எடுத்து அப்படியே குக்கரில் பிழிந்து விடவும். வெந்த காரட்டை மிக்ஸியில் போட்டு அரைத்தெடுத்து, வடிகட்டவும். வடிகட்டிய சூப்பை மீண்டும் அடுப்பிலேற்றி சிறிது கொதிக்கவிடவும். சூப் கொதித்து தேவையான பதத்திற்கு வந்ததும், கீழே இறக்கி வைத்து, கிண்ணங்களில் ஊற்றி பரிமாறவும்.

பரிமாறும் முன் அத்துடன் சிறிது பாலாடைக்கட்டியைத் துருவி அலங்கரித்துக் கொடுக்கலாம். அல்லது கிரீம் சிறிது சேர்க்கலாம். வறுத்த ரொட்டித்துண்டுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்பு: காரட்டையும், வெங்காயத்தையும், சிறிது வெண்ணையிலோ அல்லது நெய்யிலோ வதக்கி வேக வைத்தால், சுவை கூடுதலாக இருக்கும்.
10:08 PM Unknown



தேவையானப்பொருட்கள்:

காரட் - 2
பெரிய வெங்காயம் - 1/2
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - ஒரு சிறு துண்டு
புதினா - சிறிது
உப்பு, மிளகு தூள் - தேவைக்கேற்றவாறு

செய்முறை:

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். காரட்டை தோல் சீவி, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். இஞ்சி, புதினா ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு சுத்தமான மெல்லிய துணியில் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, புதினா ஆகியவற்றை வைத்து, ஒரு சிறு மூட்டையாகக் கட்டிக் கொள்ளவும்.

குக்கரில், வெட்டி வைத்துள்ள காரட், வெங்காயம் ஆகியவற்றைப் போட்டு, காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்க்கவும். அதில் கட்டி வைத்துள்ள மிளகாய் முடிச்சைப் போடவும். சிறிது உப்பையும் சேர்த்து 2 அல்லது 3 விசில் வரும் வரை வேக வைத்தெடுக்கவும். குக்கர் ஆறியபின் , குக்கரைத் திறந்து, அதிலுள்ள மிளகாய் முடிச்சை எடுத்து அப்படியே குக்கரில் பிழிந்து விடவும். வெந்த காரட்டை மிக்ஸியில் போட்டு அரைத்தெடுத்து, வடிகட்டவும். வடிகட்டிய சூப்பை மீண்டும் அடுப்பிலேற்றி சிறிது கொதிக்கவிடவும். சூப் கொதித்து தேவையான பதத்திற்கு வந்ததும், கீழே இறக்கி வைத்து, கிண்ணங்களில் ஊற்றி பரிமாறவும்.

பரிமாறும் முன் அத்துடன் சிறிது பாலாடைக்கட்டியைத் துருவி அலங்கரித்துக் கொடுக்கலாம். அல்லது கிரீம் சிறிது சேர்க்கலாம். வறுத்த ரொட்டித்துண்டுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்பு: காரட்டையும், வெங்காயத்தையும், சிறிது வெண்ணையிலோ அல்லது நெய்யிலோ வதக்கி வேக வைத்தால், சுவை கூடுதலாக இருக்கும்.



தேவையானப்பொருட்கள்:

தர்பூசணி (விதை நீக்கி நறுக்கியது) - 1 கப்
தயிர் - 1/2 கப்
எலுமிச்சம் பழச்சாறு - 1/2 டீஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - ஒரு சிட்டிகை
புதினா - சிறிது
சாம்பார் வெங்காயம் - 2

செய்முறை:

தர்பூசணித்துண்டுகள், தயிர், இஞ்சி, புதினா ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்தெடுத்து, அத்துடன் எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து கலந்து, குளிர்பதனப் பெட்டியில் வைத்து குறைந்தது அரை மணி நேரம் குளிர விடவும்.

கண்ணாடி தம்ளர் அல்லது கிண்ணத்தில் ஊற்றி அதன் மேல் நறுக்கிய சாம்பார் வெங்காயம், புதினா மற்றும் இரண்டொரு தர்பூசணித்துண்டுகளைத் தூவி பரிமாறவும்.

கவனிக்க: வெங்காயத்தின் பச்சை வாசனைப் பிடிக்காதவர்கள், அரை டீஸ்பூன் எண்ணையில் வெங்காயத்தை வதக்கி சேர்க்கலாம்.
10:08 PM Unknown



தேவையானப்பொருட்கள்:

தர்பூசணி (விதை நீக்கி நறுக்கியது) - 1 கப்
தயிர் - 1/2 கப்
எலுமிச்சம் பழச்சாறு - 1/2 டீஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - ஒரு சிட்டிகை
புதினா - சிறிது
சாம்பார் வெங்காயம் - 2

செய்முறை:

தர்பூசணித்துண்டுகள், தயிர், இஞ்சி, புதினா ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்தெடுத்து, அத்துடன் எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து கலந்து, குளிர்பதனப் பெட்டியில் வைத்து குறைந்தது அரை மணி நேரம் குளிர விடவும்.

கண்ணாடி தம்ளர் அல்லது கிண்ணத்தில் ஊற்றி அதன் மேல் நறுக்கிய சாம்பார் வெங்காயம், புதினா மற்றும் இரண்டொரு தர்பூசணித்துண்டுகளைத் தூவி பரிமாறவும்.

கவனிக்க: வெங்காயத்தின் பச்சை வாசனைப் பிடிக்காதவர்கள், அரை டீஸ்பூன் எண்ணையில் வெங்காயத்தை வதக்கி சேர்க்கலாம்.


தேவையானப்பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 2
கேரட் - 2
வெங்காயம் - 1
பூண்டுப்பற்கள் - 2
வெண்ணை அல்லது ஆலிவ் எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
பட்டை இலை - 1
தண்ணீர் - 4 முதல் 5 கப் வரை
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப

செய்முறை:

உருளைக்கிழங்கு, கேரட் இரண்டையும் கழுவி, தோலை சீவி விட்டு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். 2 கப் உருளைக்கிழங்கு துண்டுகள் மற்றும் 2 கப் கேரட் துண்டுகள் தேவை.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பிரஷர் குக்கரை அடுப்பிலேற்றி அதில் நெய் அல்லது ஆலிவ் எண்ணையை (இல்லையென்றால் சாதரண சமையல் எண்ணையை உபயோகப்படுத்தலாம்)  விட்டு வெங்காயத்தைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.  பின்னர் அத்துடன் பூண்டு, உருளைக்கிழங்கு, கேரட் துண்டுகள் சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வதக்கவும். பின்னர் அதில் 4 முதல் 5 கப் தண்ணீரை விட்டு, அத்துடன் பட்டை இலையைப் (இதை பிரிஞ்சி இலை என்றும் சொல்வார்கள்) போடவும்.  மூடி போட்டு 3 விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும். குக்கரின் சூடு தணிந்ததும், மூடியைத் திறந்து அதிலுள்ள பட்டை இலையை எடுத்து விட்டு, பிளண்டரை உபயோகித்துக் கடைந்து விட்டு, உப்பு, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

வீட் பிரட்டுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு:  மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டுமெனில், குக்கரிலிருந்து தண்ணீரை வடித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும்.  மீதமுள்ள உருளைகிழங்கு, கேரட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுத்து, வடித்து வைத்துள்ள நீரில் போட்டு, மீண்டும் அடுப்பிலேற்றி சூடாக்கி (கொதிக்க விட தேவையில்லை) பரிமாறவும்.
10:07 PM Unknown


தேவையானப்பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 2
கேரட் - 2
வெங்காயம் - 1
பூண்டுப்பற்கள் - 2
வெண்ணை அல்லது ஆலிவ் எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
பட்டை இலை - 1
தண்ணீர் - 4 முதல் 5 கப் வரை
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப

செய்முறை:

உருளைக்கிழங்கு, கேரட் இரண்டையும் கழுவி, தோலை சீவி விட்டு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். 2 கப் உருளைக்கிழங்கு துண்டுகள் மற்றும் 2 கப் கேரட் துண்டுகள் தேவை.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பிரஷர் குக்கரை அடுப்பிலேற்றி அதில் நெய் அல்லது ஆலிவ் எண்ணையை (இல்லையென்றால் சாதரண சமையல் எண்ணையை உபயோகப்படுத்தலாம்)  விட்டு வெங்காயத்தைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.  பின்னர் அத்துடன் பூண்டு, உருளைக்கிழங்கு, கேரட் துண்டுகள் சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வதக்கவும். பின்னர் அதில் 4 முதல் 5 கப் தண்ணீரை விட்டு, அத்துடன் பட்டை இலையைப் (இதை பிரிஞ்சி இலை என்றும் சொல்வார்கள்) போடவும்.  மூடி போட்டு 3 விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும். குக்கரின் சூடு தணிந்ததும், மூடியைத் திறந்து அதிலுள்ள பட்டை இலையை எடுத்து விட்டு, பிளண்டரை உபயோகித்துக் கடைந்து விட்டு, உப்பு, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

வீட் பிரட்டுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு:  மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டுமெனில், குக்கரிலிருந்து தண்ணீரை வடித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும்.  மீதமுள்ள உருளைகிழங்கு, கேரட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுத்து, வடித்து வைத்துள்ள நீரில் போட்டு, மீண்டும் அடுப்பிலேற்றி சூடாக்கி (கொதிக்க விட தேவையில்லை) பரிமாறவும்.


தேவையானப்பொருட்கள்:

பூண்டுப் பற்கள் - 5 முதல் 6 வரை
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் பொடியாக நறுக்கியது - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பச்சை மிளகாய் - 1
பச்சை கொத்துமல்லி இலை - சிறிது
புதினா - சிறிது
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
எண்ணை - 1 டீஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்றவாறு

செய்முறை:

ஒருகம்பியில் (வடை கம்பி அல்லது கூரான ஏதாவது கம்பி) பூண்டு பற்களை வரிசையாகக் குத்தி (தோல் நீக்கத் தேவையில்லை), அடுப்பு தீயில் காட்டி நன்றாக சுட்டெடுக்கவும். சற்று ஆறியவுடன், தோலை நீக்கி விட்டு தனியாக வைத்துக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை நீளவாக்கில் இரண்டாகக் கீறிக் கொள்ளவும். இஞ்சி, கொத்துமல்லி, புதினா ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.  ஒரு சுத்தமான மெல்லிய துணியில் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கொத்துமல்லி, புதினா ஆகியவற்றை வைத்து, ஒரு சிறு மூட்டையாகக் கட்டிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு அதில் வெங்காயத்தைப் போட்டு சற்று வதக்கவும்.  பின்னர் சுட்ட பூண்டு, 2 அல்லது 3 கப் தண்ணீர் சேர்த்து, கட்டி வைத்துள்ள துணி முடிச்சை அதன் நடுவில் வைத்து, மூடி போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.

பின்னர், துணி மூட்டையை வெளியே எடுத்து, சூப்பிலேயே பிழிந்து விடவும். அரிசி மாவை சிறிது தண்ணீரில் கரைத்து சூப்பில் ஊற்றி கொதிக்க விடவும். தேவையான அளவிற்கு சூப் திக்கானதும், இறக்கி வைத்து, எலுமிச்சை சாற்றை சேர்க்கவும். உப்பு, மிளகுத்தூள், சிறிது புதினா இலை ஆகியவற்றைத் தூவி பரிமாறவும்.

பன் அல்லதுரொட்டித் துண்டுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
10:06 PM Unknown


தேவையானப்பொருட்கள்:

பூண்டுப் பற்கள் - 5 முதல் 6 வரை
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் பொடியாக நறுக்கியது - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பச்சை மிளகாய் - 1
பச்சை கொத்துமல்லி இலை - சிறிது
புதினா - சிறிது
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
எண்ணை - 1 டீஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்றவாறு

செய்முறை:

ஒருகம்பியில் (வடை கம்பி அல்லது கூரான ஏதாவது கம்பி) பூண்டு பற்களை வரிசையாகக் குத்தி (தோல் நீக்கத் தேவையில்லை), அடுப்பு தீயில் காட்டி நன்றாக சுட்டெடுக்கவும். சற்று ஆறியவுடன், தோலை நீக்கி விட்டு தனியாக வைத்துக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை நீளவாக்கில் இரண்டாகக் கீறிக் கொள்ளவும். இஞ்சி, கொத்துமல்லி, புதினா ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.  ஒரு சுத்தமான மெல்லிய துணியில் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கொத்துமல்லி, புதினா ஆகியவற்றை வைத்து, ஒரு சிறு மூட்டையாகக் கட்டிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு அதில் வெங்காயத்தைப் போட்டு சற்று வதக்கவும்.  பின்னர் சுட்ட பூண்டு, 2 அல்லது 3 கப் தண்ணீர் சேர்த்து, கட்டி வைத்துள்ள துணி முடிச்சை அதன் நடுவில் வைத்து, மூடி போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.

பின்னர், துணி மூட்டையை வெளியே எடுத்து, சூப்பிலேயே பிழிந்து விடவும். அரிசி மாவை சிறிது தண்ணீரில் கரைத்து சூப்பில் ஊற்றி கொதிக்க விடவும். தேவையான அளவிற்கு சூப் திக்கானதும், இறக்கி வைத்து, எலுமிச்சை சாற்றை சேர்க்கவும். உப்பு, மிளகுத்தூள், சிறிது புதினா இலை ஆகியவற்றைத் தூவி பரிமாறவும்.

பன் அல்லதுரொட்டித் துண்டுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


தேவையானப்பொருட்கள்:
பச்சை பயறு - 1/2 கப
உருளைக்கிழங்கு (நடுத்தர அளவு) - 1
தக்காளி (நடுத்தர அளவு) - 1
எண்ணை அல்லது வெண்ணை - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப

செய்முறை:

பச்சை பயறை 4 முதல் 6 மணி நேரம் வரை ஊற வைத்து, கழுவி, தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.

உருளைக்கிழங்கின் தோலை சீவி விட்டு பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். தக்காளியையும் பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு பிரஷர் குக்கரில் ஊற வைத்த பயறு, உருளைக்கிழங்கு, தக்காளி ஆகியவற்றைப் போட்டு 2 முதல் 3 கப் வரை தண்ணீரைச் சேர்த்து 3 அல்லது 4 விசில் வரை வேக வைத்தெடுக்கவும்.

குக்கர் ஆறியவுடன், திறந்து வெந்தப் பொருட்களை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும்.

அடி கனமான் ஒரு பாத்திரத்தில் எண்ணை அல்லது வெண்ணையைப் போட்டு சூடானதும் பூண்டைச் சேர்த்து சிவக்க வதக்கவும்.  பின்னர் வெங்காயத்தைச் சேர்த்து அதையும் சிவக்க வதக்கவும்.  அத்துடன் அரைத்து வைத்துள்ள பயறு விழுதைப் போட்டு, தேவையான அளவு தண்ணீரை விட்டு கொதிக்க விடவும்.  ஒரு கொதி வநததும் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

ஒரு கிண்ணத்தில் சூப்பை ஊற்றி, அதன் மேல் உப்பு, மிளகுத்தூள் தூவி, சோள சிப்ஸ் அல்லது கேரட் துண்டுகளோடு பரிமாறவும்.
10:06 PM Unknown


தேவையானப்பொருட்கள்:
பச்சை பயறு - 1/2 கப
உருளைக்கிழங்கு (நடுத்தர அளவு) - 1
தக்காளி (நடுத்தர அளவு) - 1
எண்ணை அல்லது வெண்ணை - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப

செய்முறை:

பச்சை பயறை 4 முதல் 6 மணி நேரம் வரை ஊற வைத்து, கழுவி, தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.

உருளைக்கிழங்கின் தோலை சீவி விட்டு பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். தக்காளியையும் பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு பிரஷர் குக்கரில் ஊற வைத்த பயறு, உருளைக்கிழங்கு, தக்காளி ஆகியவற்றைப் போட்டு 2 முதல் 3 கப் வரை தண்ணீரைச் சேர்த்து 3 அல்லது 4 விசில் வரை வேக வைத்தெடுக்கவும்.

குக்கர் ஆறியவுடன், திறந்து வெந்தப் பொருட்களை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும்.

அடி கனமான் ஒரு பாத்திரத்தில் எண்ணை அல்லது வெண்ணையைப் போட்டு சூடானதும் பூண்டைச் சேர்த்து சிவக்க வதக்கவும்.  பின்னர் வெங்காயத்தைச் சேர்த்து அதையும் சிவக்க வதக்கவும்.  அத்துடன் அரைத்து வைத்துள்ள பயறு விழுதைப் போட்டு, தேவையான அளவு தண்ணீரை விட்டு கொதிக்க விடவும்.  ஒரு கொதி வநததும் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

ஒரு கிண்ணத்தில் சூப்பை ஊற்றி, அதன் மேல் உப்பு, மிளகுத்தூள் தூவி, சோள சிப்ஸ் அல்லது கேரட் துண்டுகளோடு பரிமாறவும்.


தேவையானப்பொருட்கள்:
சேமியா - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
பால் - 1 கப்
நெய் - 2 முதல் 3 டீஸ்பூன் வரை
முந்திரிப்பருப்பு - சிறிது
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை
பொடியாக நறுக்கிய முந்திரி/பாதாம்/பிஸ்தா - அலங்கரிக்க (விருப்பப்பட்டால்)

செய்முறை:

ஒரு வெறும் வாணலியில் சேமியாவைப் போட்டு சற்று சிவக்கும் வரை (அல்லது தொட்டால் கை சுடும் வரை) வறுத்து எடுத்து ஆற விடவும். பின்னர் அதை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். ஒரு கப் சேமியாவிற்கு 1/2 கப் பொடி கிடைக்கும்.

அடி கனமான வாணலியில் பால், சர்க்கரை, சேமியா பொடி ஆகியவற்றைப் போட்டுக் கிளறி விடவும்.  பின்னர் அதை அடுப்பில் வைத்து கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.  பின்னர் அதில் கேசரி பவுடரைச் சேர்த்துக் கிளறி விடவும்.  கடைசியில் நெய்யைச் சேர்த்து பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரைக் கிளறவும்.  முந்திரிப்பருப்பை சிறிது நெய்யில் வறுத்து அல்வாவில் சேர்க்கவும்.  ஏலக்காய்த் தூளையும் சேர்த்து கிளறி, ஒரு நெய் தடவிய பாத்திரத்தில் கொட்டி பரப்பி விடவும்.  பொடியாக நறுக்கிய பருப்புகளை அதன் மேல் தூவி விடவும்.
10:04 PM Unknown


தேவையானப்பொருட்கள்:
சேமியா - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
பால் - 1 கப்
நெய் - 2 முதல் 3 டீஸ்பூன் வரை
முந்திரிப்பருப்பு - சிறிது
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை
பொடியாக நறுக்கிய முந்திரி/பாதாம்/பிஸ்தா - அலங்கரிக்க (விருப்பப்பட்டால்)

செய்முறை:

ஒரு வெறும் வாணலியில் சேமியாவைப் போட்டு சற்று சிவக்கும் வரை (அல்லது தொட்டால் கை சுடும் வரை) வறுத்து எடுத்து ஆற விடவும். பின்னர் அதை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். ஒரு கப் சேமியாவிற்கு 1/2 கப் பொடி கிடைக்கும்.

அடி கனமான வாணலியில் பால், சர்க்கரை, சேமியா பொடி ஆகியவற்றைப் போட்டுக் கிளறி விடவும்.  பின்னர் அதை அடுப்பில் வைத்து கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.  பின்னர் அதில் கேசரி பவுடரைச் சேர்த்துக் கிளறி விடவும்.  கடைசியில் நெய்யைச் சேர்த்து பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரைக் கிளறவும்.  முந்திரிப்பருப்பை சிறிது நெய்யில் வறுத்து அல்வாவில் சேர்க்கவும்.  ஏலக்காய்த் தூளையும் சேர்த்து கிளறி, ஒரு நெய் தடவிய பாத்திரத்தில் கொட்டி பரப்பி விடவும்.  பொடியாக நறுக்கிய பருப்புகளை அதன் மேல் தூவி விடவும்.