Thursday, October 31, 2013

Posted by Unknown on 9:39 PM No comments
  • புழுங்கலரிசி -- 1 கப்
  • வெந்தயம் -- 1/4 கப்
  • கருப்பட்டி -- 1/2 கப்
  • சுக்குப்பொடி -- ஒரு ஸ்பூன்
  • ஏலப்பொடி -- 1/2 ஸ்பூன்
  • நல்லெண்ணெய் -- 5 ஸ்பூன்
  • உப்பு -- ஒரு சிட்டிகை

  • புழுங்கலரிசி (5 மணி நேரம்), வெந்தயம் (முதல் நாள் இரவே) இரண்டையும் தனித்தனியாக ஊறவைக்கவும்.
  • இரண்டையும் ஒன்றாக நெருநெருவென ஆட்டவும்.இதனுடன் சிறிதளவு உப்பு சேர்க்கவும்.
  • கருபட்டியில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஒரு கொதி கொதிக்கவிடவும்.இதை வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
  • இந்த கருப்பட்டி பாலுடன் ஆட்டிய மாவை போட்டு ,ஏலப்பொடி,சுக்குப்பொடி,நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக கெட்டி படாமல் கிளறியபடியே இருக்கவேண்டும்.
  • தண்ணீர் தொட்டு பார்த்தால் ஒட்டாமல் வரவேண்டும். அது தான் பதம்.

Note:

வெந்தயம் குளிர்ச்சியான பொருள். இதை சாப்பிட்டால் வயிற்று வலி (பீரியட்ஸ் டைம் வலி) சரியாகி விடும்.
Categories:

0 comments:

Post a Comment