Thursday, November 7, 2013

  Onion, tomato powder to cut. Please demolished pepper powder. Drumstick leaves little ghee in a pan of water to clean vatakki
என்னென்ன தேவை?

முருங்கைக்காய் - 20 கிராம்
பயத்தம் பருப்பு - 25 கிராம்
வெங்காயம் - 4
தக்காளி - 2
மிளகு - 5 கிராம்
பட்டை - 1
கிராம்பு - 1
தேங்காய் பால் - 100 மி.லி
நெய் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எப்படி செய்வது?

வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.  மிளகை இடித்து பொடியாக்கிக்கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் விட்டு முருங்கைக்காய்  வதக்கி தண்ணீர் விட்டு சுத்தம் செய்யவும்.  வாணலியில் தேவையான அளவு தண்ணீர் விட்டு சூடானதும் பயத்தம் பருப்பை போட்டு வேக  வைக்கவும். பருப்பு வேகவைத்ததும் அதில் முருங்கைக்காயை போட்டு கொதிக்க விடவும். தண்ணீர் பாதியாகும்வரை கொதிக்கவிட வேண்டும்.

வாணலியில் சிறிது நெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பட்டை, கிராம்பு போட்டு வதக்க வேண்டும். பின்னர், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்க  வேண்டும். அதனுடன் முருங்கைக்காய், பருப்பு கலவையுடன் தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிடவும். சிறிது நேரம் கழித்து தேவையான அளவு  உப்பு, மிளகு தூள் சேர்த்து கொதிக்கவிடவும். சிறிது நேரத்தில் வடிகட்டிய சூப் பரிமாறலாம்.
12:54 PM Unknown
  Onion, tomato powder to cut. Please demolished pepper powder. Drumstick leaves little ghee in a pan of water to clean vatakki
என்னென்ன தேவை?

முருங்கைக்காய் - 20 கிராம்
பயத்தம் பருப்பு - 25 கிராம்
வெங்காயம் - 4
தக்காளி - 2
மிளகு - 5 கிராம்
பட்டை - 1
கிராம்பு - 1
தேங்காய் பால் - 100 மி.லி
நெய் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எப்படி செய்வது?

வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.  மிளகை இடித்து பொடியாக்கிக்கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் விட்டு முருங்கைக்காய்  வதக்கி தண்ணீர் விட்டு சுத்தம் செய்யவும்.  வாணலியில் தேவையான அளவு தண்ணீர் விட்டு சூடானதும் பயத்தம் பருப்பை போட்டு வேக  வைக்கவும். பருப்பு வேகவைத்ததும் அதில் முருங்கைக்காயை போட்டு கொதிக்க விடவும். தண்ணீர் பாதியாகும்வரை கொதிக்கவிட வேண்டும்.

வாணலியில் சிறிது நெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பட்டை, கிராம்பு போட்டு வதக்க வேண்டும். பின்னர், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்க  வேண்டும். அதனுடன் முருங்கைக்காய், பருப்பு கலவையுடன் தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிடவும். சிறிது நேரம் கழித்து தேவையான அளவு  உப்பு, மிளகு தூள் சேர்த்து கொதிக்கவிடவும். சிறிது நேரத்தில் வடிகட்டிய சூப் பரிமாறலாம்.
 Heat the oil in a pan and sauté garlic and onion over medium heat for 5 minutes.

என்னென்ன தேவை?

எண்ணெய்-1 டீஸ்பூன்
வெட்டப்பட்ட வெங்காயம்-1
கிராம்பு-1,
வெட்டப்பட்டது பூண்டு-1
சுண்டல் 1கப்
காய்கறிகள் -1கப்
எலுமிச்சை சாறு -1 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை
புதினா
தயிர்-1கப்
உப்பு தேவையான அளவு
எப்படி செய்வது?

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பூண்டு, கிராம்பு சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். பின்னர் தண்ணீர் ஊற்றி சுண்டல்,  காய்கறிகளை சேர்த்து ஒரு கொதி வரும் வரை மூடி வைக்கவும்.. 15 நிமிடங்கள் கழித்து கொதிவந்ததும் எலுமிச்சை சாறு, தயிர், ஆகியவற்றை  சேர்த்து கிளறவும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி இறக்கி புதினா, கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறவும்.
12:53 PM Unknown
 Heat the oil in a pan and sauté garlic and onion over medium heat for 5 minutes.

என்னென்ன தேவை?

எண்ணெய்-1 டீஸ்பூன்
வெட்டப்பட்ட வெங்காயம்-1
கிராம்பு-1,
வெட்டப்பட்டது பூண்டு-1
சுண்டல் 1கப்
காய்கறிகள் -1கப்
எலுமிச்சை சாறு -1 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை
புதினா
தயிர்-1கப்
உப்பு தேவையான அளவு
எப்படி செய்வது?

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பூண்டு, கிராம்பு சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். பின்னர் தண்ணீர் ஊற்றி சுண்டல்,  காய்கறிகளை சேர்த்து ஒரு கொதி வரும் வரை மூடி வைக்கவும்.. 15 நிமிடங்கள் கழித்து கொதிவந்ததும் எலுமிச்சை சாறு, தயிர், ஆகியவற்றை  சேர்த்து கிளறவும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி இறக்கி புதினா, கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறவும்.
 Patiyaippottu carrots and onions in margarine vatakki three glasses of water and cooked very well
என்னென்ன தேவை?
கேரட் சூப்-1/4 கிலோ
வெங்காயம்-1
மிளகுத்தூள்-2டீஸ்பூன்
வெண்ணெய்-1டீஸ்பூன்
சர்க்கரை-1/2டீஸ்பூன்
வினிகர்-1டீஸ்பூன்
மல்லித்தழை-சிறிதளவு
உப்பு-தேவையான அளவு
எப்படி செய்வது?
வெண்ணெயில் பாதியைப்போட்டு கேரட் வெங்காயத்தை போட்டு வதக்கி மூன்று டம்ளர் தண்ணீரை ஊற்றி நன்றாக வேகவைக்கவும். பிறகு தண்ணீரை வடித்துவிட்டு காயை மிக்ஸியில் போட்டு அரைத்து வடித்த நீருடன் கலக்கவும். பிறகு அதில் மற்ற பொருட்களையும் சேர்த்துக் கலக்கி  சூடாகப் பரிமாறவும்.
12:51 PM Unknown
 Patiyaippottu carrots and onions in margarine vatakki three glasses of water and cooked very well
என்னென்ன தேவை?
கேரட் சூப்-1/4 கிலோ
வெங்காயம்-1
மிளகுத்தூள்-2டீஸ்பூன்
வெண்ணெய்-1டீஸ்பூன்
சர்க்கரை-1/2டீஸ்பூன்
வினிகர்-1டீஸ்பூன்
மல்லித்தழை-சிறிதளவு
உப்பு-தேவையான அளவு
எப்படி செய்வது?
வெண்ணெயில் பாதியைப்போட்டு கேரட் வெங்காயத்தை போட்டு வதக்கி மூன்று டம்ளர் தண்ணீரை ஊற்றி நன்றாக வேகவைக்கவும். பிறகு தண்ணீரை வடித்துவிட்டு காயை மிக்ஸியில் போட்டு அரைத்து வடித்த நீருடன் கலக்கவும். பிறகு அதில் மற்ற பொருட்களையும் சேர்த்துக் கலக்கி  சூடாகப் பரிமாறவும்.
 
தேவையான பொருட்கள்
வாழைத்தண்டு - சிறு துண்டு
பச்சைப் பருப்பு - லு ஆழாக்கு
வெங்காயம் - 100 கிராம் (நறுக்கிக் கொள்ளவும்)
மிளகாய் வற்றல் - 6
எண்ணெய் -  குழிக்கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - சிறிதளவு
தாளிக்க:
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு -2 டீஸ்பூன்
செய்முறை :
வாழைத்தண்டை பொடியாக நறுக்கவும். பச்சைப் பருப்பை முக்கால் வேக்காட்டில் வேக

வைக்கவும்.
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த

மிளகாய் போட்டுத் தாளிக்கவும்.
நறுக்கிய வெங்காயத்தை இதனுடன் சேர்த்து, வாழைத்தண்டையும் சேர்த்து, தேவைக்கேற்ப

உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும்.
சிறிது நீர் தெளித்து, வதக்கி, வாழைத்தண்டு வெந்ததும் இறக்கி விடவும்.
குறிப்பு:& வாழைத் தண்டை நறுக்கு பொழுது மோரில் போட்டு எடுத்தால் கறுக்காமலிருக்கும்.
12:47 PM Unknown
 
தேவையான பொருட்கள்
வாழைத்தண்டு - சிறு துண்டு
பச்சைப் பருப்பு - லு ஆழாக்கு
வெங்காயம் - 100 கிராம் (நறுக்கிக் கொள்ளவும்)
மிளகாய் வற்றல் - 6
எண்ணெய் -  குழிக்கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - சிறிதளவு
தாளிக்க:
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு -2 டீஸ்பூன்
செய்முறை :
வாழைத்தண்டை பொடியாக நறுக்கவும். பச்சைப் பருப்பை முக்கால் வேக்காட்டில் வேக

வைக்கவும்.
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த

மிளகாய் போட்டுத் தாளிக்கவும்.
நறுக்கிய வெங்காயத்தை இதனுடன் சேர்த்து, வாழைத்தண்டையும் சேர்த்து, தேவைக்கேற்ப

உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும்.
சிறிது நீர் தெளித்து, வதக்கி, வாழைத்தண்டு வெந்ததும் இறக்கி விடவும்.
குறிப்பு:& வாழைத் தண்டை நறுக்கு பொழுது மோரில் போட்டு எடுத்தால் கறுக்காமலிருக்கும்.
 
தேவையான பொருட்கள்
தக்காளி - ரு கிலோ
பூண்டு - 6 பல்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - சிறிதளவு
தாளிக்க; -
கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை
காய்ந்த மிளகாய் - 2 (கிள்ளியது)
செய்துமுறை:
தக்காளியை நன்கு மசியப் பிசையவும். மூன்று டம்ளர் நீர் விடவும்-.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும்.
இதில் பிசைந்து வைத்த தக்காளி சாறைச் சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.
இடித்த பூண்டு, மிளகு, சீரகம், சிறிது கறிவேப்பிலை சேர்த்துக் கொதிக்கவும் இறக்கிவிடவும்.
12:46 PM Unknown
 
தேவையான பொருட்கள்
தக்காளி - ரு கிலோ
பூண்டு - 6 பல்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - சிறிதளவு
தாளிக்க; -
கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை
காய்ந்த மிளகாய் - 2 (கிள்ளியது)
செய்துமுறை:
தக்காளியை நன்கு மசியப் பிசையவும். மூன்று டம்ளர் நீர் விடவும்-.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும்.
இதில் பிசைந்து வைத்த தக்காளி சாறைச் சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.
இடித்த பூண்டு, மிளகு, சீரகம், சிறிது கறிவேப்பிலை சேர்த்துக் கொதிக்கவும் இறக்கிவிடவும்.
 
தேவையான பொருட்கள்

புடலங்காய் - 1/2  கிலோ
வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் -  3 (கீறிக் கொள்ளவும்)

தாளிக்க

கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை
காய்ந்த மிளகாய் - 2
பொட்டுக்கடலை பொடி - 200 கிராம்
எண்ணெய் - 1/4 குழிக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப


செய்முறை

புடலங்காயை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.
ஒரு வானலியில் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டுத் தாளிக்கவும்.
பின் வெங்காயத்தையும், பூண்டையும் வதக்கவும். புடலங்கயைச் சேர்த்து தேவைக்கேற்ப உப்பு போடவும் சிறிது நீர் தெளித்து காயை வேக விடவும்.
கூட்டை இறக்கு முன் பொட்டுக்கடலைப் பொடியைத் தூவி இறக்கவும்.
12:44 PM Unknown
 
தேவையான பொருட்கள்

புடலங்காய் - 1/2  கிலோ
வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் -  3 (கீறிக் கொள்ளவும்)

தாளிக்க

கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை
காய்ந்த மிளகாய் - 2
பொட்டுக்கடலை பொடி - 200 கிராம்
எண்ணெய் - 1/4 குழிக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப


செய்முறை

புடலங்காயை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.
ஒரு வானலியில் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டுத் தாளிக்கவும்.
பின் வெங்காயத்தையும், பூண்டையும் வதக்கவும். புடலங்கயைச் சேர்த்து தேவைக்கேற்ப உப்பு போடவும் சிறிது நீர் தெளித்து காயை வேக விடவும்.
கூட்டை இறக்கு முன் பொட்டுக்கடலைப் பொடியைத் தூவி இறக்கவும்.
 
தேவையான பொருட்கள்:

கறுப்புக் கொண்டக்கடலை &  1/4 கிலோ (வேக வைக்கவும்)
வெங்காயம் & 100 கிராம்
பச்சை மிளகாய் & 2
கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை & சிறிதளவு
மிளகாய்த்தூள் & 1 டீஸ்பூன்
தனிய தூள் & 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் & 1/4 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் & தேவைக்கேற்ப

செய்முறை:

வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
வேக வாய்த்த கடலையுடன், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனிய தூள், உப்பு சேர்த்து, அரைத்த வெங்காயத்தையும் கலந்து சில நிமிடங்கள்
குறைந்த தீயில் வைத்து இறக்கவும்.
12:43 PM Unknown
 
தேவையான பொருட்கள்:

கறுப்புக் கொண்டக்கடலை &  1/4 கிலோ (வேக வைக்கவும்)
வெங்காயம் & 100 கிராம்
பச்சை மிளகாய் & 2
கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை & சிறிதளவு
மிளகாய்த்தூள் & 1 டீஸ்பூன்
தனிய தூள் & 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் & 1/4 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் & தேவைக்கேற்ப

செய்முறை:

வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
வேக வாய்த்த கடலையுடன், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனிய தூள், உப்பு சேர்த்து, அரைத்த வெங்காயத்தையும் கலந்து சில நிமிடங்கள்
குறைந்த தீயில் வைத்து இறக்கவும்.
 
தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு & 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு & 1 டீஸ்பூன்
துவரம் பருப்பு & 1 டீஸ்பூன்
தனியா & 1 டேபிள் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் & 10
மிளகு & 10
சீரகம் &  1/2 டீஸ்பூன்
புளி& எலுமிச்சம் பழ அளவு (கரைத்துக் கொள்ளவும்)
கறிவேப்பிலை & சிறிதளவு
உப்பு, எண்ணெய் & தேவைக்கேற்ப

செய்முறை:

ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, தனியா, மிளகு, சீரகம் சேர்த்து வறுக்கவும். இதை பொடி செய்யவும். ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
கரைத்து வைத்த புளிக் கரைசலை ஊற்றி தூள் செய்த பொடியையும் போட்டு தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். இக்கலவை நன்கு சேர்ந்து திக்கானதும் இறக்கி வைக்கவும்.

குறிப்பு:

கை படாமல் உலர்ந்த ஸ்பூன் கொண்டு இவற்றை உபயோகித்து வந்தால், இரு வாரங்கள் வரை கெடாமல் வைத்திருக்கலாம்.
12:42 PM Unknown
 
தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு & 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு & 1 டீஸ்பூன்
துவரம் பருப்பு & 1 டீஸ்பூன்
தனியா & 1 டேபிள் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் & 10
மிளகு & 10
சீரகம் &  1/2 டீஸ்பூன்
புளி& எலுமிச்சம் பழ அளவு (கரைத்துக் கொள்ளவும்)
கறிவேப்பிலை & சிறிதளவு
உப்பு, எண்ணெய் & தேவைக்கேற்ப

செய்முறை:

ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, தனியா, மிளகு, சீரகம் சேர்த்து வறுக்கவும். இதை பொடி செய்யவும். ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
கரைத்து வைத்த புளிக் கரைசலை ஊற்றி தூள் செய்த பொடியையும் போட்டு தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். இக்கலவை நன்கு சேர்ந்து திக்கானதும் இறக்கி வைக்கவும்.

குறிப்பு:

கை படாமல் உலர்ந்த ஸ்பூன் கொண்டு இவற்றை உபயோகித்து வந்தால், இரு வாரங்கள் வரை கெடாமல் வைத்திருக்கலாம்.
 
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை         -     5 ரூ.
மிளகாய்வற்றல்         -    6
உளுத்தம்பருப்பு        -    2 டீஸ்பூன்
மிளகு             -    1 டீஸ்பூன்
மஞ்சள்தூள்         -    ரு டீஸ்பூன்
உப்பு, எண்ணெய்                      -    சிறிதளவு
புளி             -    எலுமிச்சம் பழஅளவு (கரைத்துக் கொள்ளவும்)
செய்முறை:
கறிவேப்பிலையை உருவி, சுத்தம் செய்து உலர்த்தவும்.
கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், உளுத்தம்பருப்பு, மிளகு இவற்றை வறுத்துப்பொடி செய்யவும்.
புளிக்கரைசலில் மஞ்சள் தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
இவற்றுடன் வறுத்து அரைத்த பொடி, பெருங்காயத்தூள், தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கொதித்ததும், குறைந்த தீயில் சிறிது நேரம் வைத்திருக்கவும்.
இந்தக் குழம்பு சிறிது சுண்டி கெட்டியானதும் இறக்கி விடவும்.
குறிப்பு: இது சாதத்திற்கு மட்டுமல்லாது, டிஃபன் வகையறாக்களுக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
12:41 PM Unknown
 
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை         -     5 ரூ.
மிளகாய்வற்றல்         -    6
உளுத்தம்பருப்பு        -    2 டீஸ்பூன்
மிளகு             -    1 டீஸ்பூன்
மஞ்சள்தூள்         -    ரு டீஸ்பூன்
உப்பு, எண்ணெய்                      -    சிறிதளவு
புளி             -    எலுமிச்சம் பழஅளவு (கரைத்துக் கொள்ளவும்)
செய்முறை:
கறிவேப்பிலையை உருவி, சுத்தம் செய்து உலர்த்தவும்.
கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், உளுத்தம்பருப்பு, மிளகு இவற்றை வறுத்துப்பொடி செய்யவும்.
புளிக்கரைசலில் மஞ்சள் தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
இவற்றுடன் வறுத்து அரைத்த பொடி, பெருங்காயத்தூள், தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கொதித்ததும், குறைந்த தீயில் சிறிது நேரம் வைத்திருக்கவும்.
இந்தக் குழம்பு சிறிது சுண்டி கெட்டியானதும் இறக்கி விடவும்.
குறிப்பு: இது சாதத்திற்கு மட்டுமல்லாது, டிஃபன் வகையறாக்களுக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
 
தேவையான பொருட்கள்:

வேப்பம் பூ & சிறிதளவு ( கொழுந்துடன் கூடியது ) இதை காய வைத்து பொடி செய்து கொள்ளவும்.
துவரம் பருப்பு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை இவற்றை வறுத்துப் பொடி செய்து கொள்ளவும்.

செய்முறை:

மோரில் ஒரு டீஸ்பூன் வேப்பம் பொடி கலந்து அருந்தலாம். போதுமான அளவு நீர் கொதிக்க வைத்து வறுத்து தூள் செய்த பருப்புப் பொடியுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து, வேப்பம் பூ பொடி 1 ஸ்பூன் சேர்த்துக் கொதிக்கவிட்டு அருந்தலாம்.
12:40 PM Unknown
 
தேவையான பொருட்கள்:

வேப்பம் பூ & சிறிதளவு ( கொழுந்துடன் கூடியது ) இதை காய வைத்து பொடி செய்து கொள்ளவும்.
துவரம் பருப்பு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை இவற்றை வறுத்துப் பொடி செய்து கொள்ளவும்.

செய்முறை:

மோரில் ஒரு டீஸ்பூன் வேப்பம் பொடி கலந்து அருந்தலாம். போதுமான அளவு நீர் கொதிக்க வைத்து வறுத்து தூள் செய்த பருப்புப் பொடியுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து, வேப்பம் பூ பொடி 1 ஸ்பூன் சேர்த்துக் கொதிக்கவிட்டு அருந்தலாம்.
 
தேவையான பொருட்கள்
காராமணி பயறு & ரு கிலோ
எண்ணெய், உப்பு & சிறிதளவு
கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை & சிறிதளவு
காய்ந்த மிளகாய் & 3 (கிள்ளவும்)
செய்முறை:&
காராமணி பயறை வறுத்து, நீரைக் கொதிக்க வைத்து, வேக விடவும். தேவையான உப்பு சேர்க்கவும்.
காராமணி வெந்ததும், நீரை வடித்துவிடவும்.
ஒரு வாணலியில், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும்.
காராமணியை இதனுடன் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
குறிப்பு:& பச்சை பட்டாணி, பச்சை காராமணி, பச்சை மொச்சை ஆகியவை கொண்டு சுண்டல் செய்யலாம். காய்ந்த பயறுகளை விட பச்சையாக

இருப்பவை ருசியாக இருக்கும். சத்து நிறைந்ததும் கூட.
12:36 PM Unknown
 
தேவையான பொருட்கள்
காராமணி பயறு & ரு கிலோ
எண்ணெய், உப்பு & சிறிதளவு
கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை & சிறிதளவு
காய்ந்த மிளகாய் & 3 (கிள்ளவும்)
செய்முறை:&
காராமணி பயறை வறுத்து, நீரைக் கொதிக்க வைத்து, வேக விடவும். தேவையான உப்பு சேர்க்கவும்.
காராமணி வெந்ததும், நீரை வடித்துவிடவும்.
ஒரு வாணலியில், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும்.
காராமணியை இதனுடன் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
குறிப்பு:& பச்சை பட்டாணி, பச்சை காராமணி, பச்சை மொச்சை ஆகியவை கொண்டு சுண்டல் செய்யலாம். காய்ந்த பயறுகளை விட பச்சையாக

இருப்பவை ருசியாக இருக்கும். சத்து நிறைந்ததும் கூட.

Saturday, November 2, 2013




தேவையான பொருட்கள்
கோதுமை ரவை & 1 கப் (சிறியதாக உடைக்கவும்)
கடலைப்பருப்பு & 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு & 1 டீஸ்பூன்
துவரம்பருப்பு & 1 டீஸ்பூன்
கடுகு & லு  டீஸ்பூன்
பச்சை மிளகாய் & 4 (நறுக்கவும்)
நீர் சேர்த்த மோர் & 2 கப் (கொழுப்பு எடுக்கப்பட்டது)
கறிவேப்பிலை & சிறிதளவு
உப்பு, எண்ணெய் & தேவைக்கேற்ப
செய்முறை:&
ஒரு கப் ரவைக்கு இரண்டு கப் மோர் தேவை.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வறுக்கவும்.
இத்துடன் ரவையையும் வறுத்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து தயிருடன் ஊற வைக்கவும்.
இருபது நிமிடங்கள் கழித்து, இட்லி பானையில் வேக வைத்து எடுக்கவும்.
12:45 PM Unknown



தேவையான பொருட்கள்
கோதுமை ரவை & 1 கப் (சிறியதாக உடைக்கவும்)
கடலைப்பருப்பு & 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு & 1 டீஸ்பூன்
துவரம்பருப்பு & 1 டீஸ்பூன்
கடுகு & லு  டீஸ்பூன்
பச்சை மிளகாய் & 4 (நறுக்கவும்)
நீர் சேர்த்த மோர் & 2 கப் (கொழுப்பு எடுக்கப்பட்டது)
கறிவேப்பிலை & சிறிதளவு
உப்பு, எண்ணெய் & தேவைக்கேற்ப
செய்முறை:&
ஒரு கப் ரவைக்கு இரண்டு கப் மோர் தேவை.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வறுக்கவும்.
இத்துடன் ரவையையும் வறுத்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து தயிருடன் ஊற வைக்கவும்.
இருபது நிமிடங்கள் கழித்து, இட்லி பானையில் வேக வைத்து எடுக்கவும்.


தேவையான பொருட்கள்
வாழைத்தண்டு & 1
வெங்காயம் & 100 கிராம் (நறுக்கவும்)
தக்காளி & 100 கிராம் (நறுக்கவும்)
மிளகுதூள் & 1 டீஸ்பூன்
சீரகம் & லு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் & 4
வெந்தயம் & ரு டீஸ்பூன்
தனியா & ஒரு கைப்பிடியளவு
உப்பு & சிறிதளவு
கறிவேப்பிலை & சிறிதளவு
கொத்தமல்லி இலை & சிறிதளவு
செய்முறை:&
வாழைத்தண்டை நீர் ஊற்றி வேக விடவும்.
இத்துடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகு, சீரகத்தூள் தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.
காய்ந்த மிளகாய், தனியா, வெந்தயத்தை வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
இந்தப் பொடியை வாழைத்தண்டு சூப்பில் சேர்க்கவும்.
தண்டு நன்கு வெந்ததும், கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து, சூப்பைக் குடிக்கவும்.

12:44 PM Unknown


தேவையான பொருட்கள்
வாழைத்தண்டு & 1
வெங்காயம் & 100 கிராம் (நறுக்கவும்)
தக்காளி & 100 கிராம் (நறுக்கவும்)
மிளகுதூள் & 1 டீஸ்பூன்
சீரகம் & லு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் & 4
வெந்தயம் & ரு டீஸ்பூன்
தனியா & ஒரு கைப்பிடியளவு
உப்பு & சிறிதளவு
கறிவேப்பிலை & சிறிதளவு
கொத்தமல்லி இலை & சிறிதளவு
செய்முறை:&
வாழைத்தண்டை நீர் ஊற்றி வேக விடவும்.
இத்துடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகு, சீரகத்தூள் தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.
காய்ந்த மிளகாய், தனியா, வெந்தயத்தை வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
இந்தப் பொடியை வாழைத்தண்டு சூப்பில் சேர்க்கவும்.
தண்டு நன்கு வெந்ததும், கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து, சூப்பைக் குடிக்கவும்.



தேவையான பொருட்கள்
பாகற்காய் 1 கிலோ
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி -150 கிராம்
மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்
தனியாதூள் -  டீஸ்பூன்
மஞ்சள்தூள் -1 டீஸ்பூன்
இஞ்சி - சிறுதுண்டு (நறுக்கவும்)
பூண்டு -2 பல் (நறுக்கவும்)
எலுமிச்சம்பழம் -1 (சாறு எடுத்துக் கொள்ளவும்)
சோம்பு- 1 டீஸ்பூன்
எண்ணெய் - குழிக்கரண்டி
உப்பு  தேவைக்கேற்ப
செய்முறை:
பாகற்காயைச் சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
எலுமிச்சம் பழச்சாறுடன், மிளகாய்த்தூள், தனியாதூள், மஞ்சள்தூள், தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கலக்கி, பாகற்காயில் புரட்டி, பத்து நிமிடங்கள் தனியே வைத்திருக்கும்.
ஒரு கடாயில், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு சேர்த்துத் தாளித்து, நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து பாகற்காயையும் சேர்க்கவும்.
குறைந்த தியில் வைத்திருந்த பாகற்காய், மசாலாவுடன் சேர்ந்து க்ரிஸ்ப்பானதும் இறக்கவும்.
12:43 PM Unknown


தேவையான பொருட்கள்
பாகற்காய் 1 கிலோ
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி -150 கிராம்
மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்
தனியாதூள் -  டீஸ்பூன்
மஞ்சள்தூள் -1 டீஸ்பூன்
இஞ்சி - சிறுதுண்டு (நறுக்கவும்)
பூண்டு -2 பல் (நறுக்கவும்)
எலுமிச்சம்பழம் -1 (சாறு எடுத்துக் கொள்ளவும்)
சோம்பு- 1 டீஸ்பூன்
எண்ணெய் - குழிக்கரண்டி
உப்பு  தேவைக்கேற்ப
செய்முறை:
பாகற்காயைச் சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
எலுமிச்சம் பழச்சாறுடன், மிளகாய்த்தூள், தனியாதூள், மஞ்சள்தூள், தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கலக்கி, பாகற்காயில் புரட்டி, பத்து நிமிடங்கள் தனியே வைத்திருக்கும்.
ஒரு கடாயில், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு சேர்த்துத் தாளித்து, நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து பாகற்காயையும் சேர்க்கவும்.
குறைந்த தியில் வைத்திருந்த பாகற்காய், மசாலாவுடன் சேர்ந்து க்ரிஸ்ப்பானதும் இறக்கவும்.







தேவையான பொருட்கள்
முருங்கைக் கீரை- ஒரு கட்டு
வெங்காயம் - 150 கிராம்
பச்சை மிளகாய் - 2
பெருங்காயத்தூள் -1 டீஸ்பூன்
இஞ்சி - சிறுதுண்டு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் -1 குழிக்கரண்டி
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் - சிறிதளவு (தாளிக்க)
செய்முறை:
முருங்கைக் கீரையை உருவி, நன்கு அலசவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் சேர்த்துத்

தாளிக்கவும்.
பின் நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
முருங்கைக் கீரை, தேவைக்கேற்ப உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து சிறிது நீர் தெளித்து,

கீரையை வேக விடவும். (குறைந்த தீயில்)
கீரை வெந்ததும் இறக்கி, ஆறியதும் சாப்பிடவும்.
குறிப்பு: முருங்கைக் கீரை பொரிக்கும் பொழுது, முக்கால் வேக்காடு வேக வைத்த துவரம்

பருப்பு அல்லது பச்சைப் பருப்பு சேர்த்துக் கொண்டால், கூடுதல் ருசி கிடைக்கும்.
12:42 PM Unknown







தேவையான பொருட்கள்
முருங்கைக் கீரை- ஒரு கட்டு
வெங்காயம் - 150 கிராம்
பச்சை மிளகாய் - 2
பெருங்காயத்தூள் -1 டீஸ்பூன்
இஞ்சி - சிறுதுண்டு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் -1 குழிக்கரண்டி
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் - சிறிதளவு (தாளிக்க)
செய்முறை:
முருங்கைக் கீரையை உருவி, நன்கு அலசவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் சேர்த்துத்

தாளிக்கவும்.
பின் நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
முருங்கைக் கீரை, தேவைக்கேற்ப உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து சிறிது நீர் தெளித்து,

கீரையை வேக விடவும். (குறைந்த தீயில்)
கீரை வெந்ததும் இறக்கி, ஆறியதும் சாப்பிடவும்.
குறிப்பு: முருங்கைக் கீரை பொரிக்கும் பொழுது, முக்கால் வேக்காடு வேக வைத்த துவரம்

பருப்பு அல்லது பச்சைப் பருப்பு சேர்த்துக் கொண்டால், கூடுதல் ருசி கிடைக்கும்.




தேவையான பொருட்கள்
நாட்டு அவரைக்காய் -1 கிலோ
து.பருப்பு -1 ஆழாக்கு
மஞ்சள்தூள்-1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -1டீஸ்பூன்
எண்ணெய் -1 குழிக்கரண்டி
தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை & சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 2 (கிள்ளிக் கொள்ளவும்)
கடலைப்பருப்பு -1 டீஸ்பூன்
உப்பு & தேவைக்கேற்ப
செய்முறை:
துவரம் பருப்பை மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேக வைக்கவும். (பருப்பை

குழையாமல் வேக வைத்து மசிக்கவும்)
அவரைக்காயை தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வேக வைத்து பருப்புடன் கலந்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெயைக் காய வைத்து காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு,

கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல் சேர்த்துத் தாளித்துக் கொட்டவும்.
12:41 PM Unknown




தேவையான பொருட்கள்
நாட்டு அவரைக்காய் -1 கிலோ
து.பருப்பு -1 ஆழாக்கு
மஞ்சள்தூள்-1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -1டீஸ்பூன்
எண்ணெய் -1 குழிக்கரண்டி
தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை & சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 2 (கிள்ளிக் கொள்ளவும்)
கடலைப்பருப்பு -1 டீஸ்பூன்
உப்பு & தேவைக்கேற்ப
செய்முறை:
துவரம் பருப்பை மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேக வைக்கவும். (பருப்பை

குழையாமல் வேக வைத்து மசிக்கவும்)
அவரைக்காயை தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வேக வைத்து பருப்புடன் கலந்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெயைக் காய வைத்து காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு,

கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல் சேர்த்துத் தாளித்துக் கொட்டவும்.



தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு அல்லது பச்சைப் பருப்பு
செய்முறை:
பருப்பு  வறுத்து, நீரைக் கொதிக்க வைத்து, வேக விடவும். தேவையான உப்பு சேர்க்கவும்.
பருப்பு வெந்ததும், நீரை வடித்துவிடவும்.
ஒரு வாணலியில், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும்.
பருப்புயை இதனுடன் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
மேற்கூறிய முறைப்படி இதையும் செய்து சாப்பிடலாம்.
குறிப்பு: பயறு, பருப்பு வகைகளை வெறும் வாணலியில் வறுத்து விட்டு ஊற வைத்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.



12:40 PM Unknown



தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு அல்லது பச்சைப் பருப்பு
செய்முறை:
பருப்பு  வறுத்து, நீரைக் கொதிக்க வைத்து, வேக விடவும். தேவையான உப்பு சேர்க்கவும்.
பருப்பு வெந்ததும், நீரை வடித்துவிடவும்.
ஒரு வாணலியில், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும்.
பருப்புயை இதனுடன் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
மேற்கூறிய முறைப்படி இதையும் செய்து சாப்பிடலாம்.
குறிப்பு: பயறு, பருப்பு வகைகளை வெறும் வாணலியில் வறுத்து விட்டு ஊற வைத்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.







தேவையான பொருட்கள்
கோதுமை ரவை - 1 ஆழாக்கு
வெங்காயம் - 100 கிராம் (நறுக்கிக் கொள்ளவும்)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்)
பூண்டு - 4பல்
கடுகு, உளுத்தம்பருப்பு,
கறிவேப்பிலை - தாளிக்க
உப்பு, எண்ணெய்- தேவைக்கேற்ப
நீர் - இரு பங்கு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு அகலமான வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.
ரவையைப் போல் இரண்டு பங்கு நீர் ஊற்றி, கொதித்ததும் ரவையையும் தேவைக்கேற்ப உப்பையும் சேர்த்து வேக விடவும்.
குறைந்த தீயில் சில நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும்.
12:38 PM Unknown




தேவையான பொருட்கள்
கோதுமை ரவை - 1 ஆழாக்கு
வெங்காயம் - 100 கிராம் (நறுக்கிக் கொள்ளவும்)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்)
பூண்டு - 4பல்
கடுகு, உளுத்தம்பருப்பு,
கறிவேப்பிலை - தாளிக்க
உப்பு, எண்ணெய்- தேவைக்கேற்ப
நீர் - இரு பங்கு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு அகலமான வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.
ரவையைப் போல் இரண்டு பங்கு நீர் ஊற்றி, கொதித்ததும் ரவையையும் தேவைக்கேற்ப உப்பையும் சேர்த்து வேக விடவும்.
குறைந்த தீயில் சில நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும்.
தேவையான பொருட்கள்
பச்சைப்பருப்பு & 2 ஆழாக்கு
(தோலோடு இருப்பவை)
வெந்தயம் & 2 டீஸ்பூன்
வெங்காயம் & 150 கிராம்
பச்சைமிளகாய் & 4
கறிவேப்பிலை & 1 கொத்து
எண்ணெய், உப்பு & தேவைக்கேற்ப
செய்முறை:&
பச்சைப் பருப்புடன், வெந்தயம் சேர்த்து இரவில் ஊற வைக்கவும்.
நீரை வடித்துக் கொண்டு, கெட்டியாக இதை அரைக்கவும். தேவையான உப்பு சேர்க்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை நறுக்கிக் கொள்ளவும்.
அரைத்த மாவை தோசைக் கல்லில் ஊற்றி, சிறிது எண்ணெய் ஊற்றி, நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய் சிறிது தூவி விடவும். தோசையை மடித்து இருபக்கமும் வெந்ததும், எடுக்கவும்.
 
12:36 PM Unknown
தேவையான பொருட்கள்
பச்சைப்பருப்பு & 2 ஆழாக்கு
(தோலோடு இருப்பவை)
வெந்தயம் & 2 டீஸ்பூன்
வெங்காயம் & 150 கிராம்
பச்சைமிளகாய் & 4
கறிவேப்பிலை & 1 கொத்து
எண்ணெய், உப்பு & தேவைக்கேற்ப
செய்முறை:&
பச்சைப் பருப்புடன், வெந்தயம் சேர்த்து இரவில் ஊற வைக்கவும்.
நீரை வடித்துக் கொண்டு, கெட்டியாக இதை அரைக்கவும். தேவையான உப்பு சேர்க்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை நறுக்கிக் கொள்ளவும்.
அரைத்த மாவை தோசைக் கல்லில் ஊற்றி, சிறிது எண்ணெய் ஊற்றி, நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய் சிறிது தூவி விடவும். தோசையை மடித்து இருபக்கமும் வெந்ததும், எடுக்கவும்.
 

Friday, November 1, 2013

 We can only diabetic control. Drugs are not able to do any work in our daily diets. Tanmaiyarintu of food, with vakaiyarintu eat, food is   medicine.
நீரிழிவை கட்டுப்படுத்த நம்மால் தான் முடியும். எந்த மருந்துகளும் செய்யாத வேலையை நம் அன்றாட உணவுகள் செய்யும் வல்லமை கொண்டது.  உணவின் தன்மையறிந்து, வகையறிந்து அளவோடு உண்ண, உணவே மருந்தாய் அமையும். அதில் பாகற்காய்க்கும் பங்கு உண்டு பாகற்காய் நீரிழிவு  சிக்கல்களை தடுக்கிறது.  நீரிழிவு நோய் உள்ளளவர்கள் பாகற்காயை உணவில் எடுத்தக்கொள்ள வேண்டும்.

பாகற்காய் சமையல்

என்னென்ன தேவை ?
பாகற்காய் - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி- 100 கிராம்
எண்ணெய் - 3 தேவைக்கேற்ப
கடுகு - 1 டீஸ்பூன்
உழுந்த பருப்பு - 1 டீஸ்பூன்
வற்றல்- 3
கருவேப்பிலை - 2 தேவைக்கேற்ப
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கு

எப்படி செய்வது ?

பாகற்காய்களை சுத்தம் செய்து சிறிதாய் நறுக்கி வைத்துக்கொள்ளவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உ.பருப்பு,  வற்றல், கருவேப்பிலை போட்டு வெடிக்க விடவும்.  நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு பாகற்காய் சேர்த்து பிரட்டி,சிறிது உப்பு  சேர்த்து ,மூடி 5 நிமிடம் வேக விடவும். திறந்து அத்துடன் தக்காளி சேர்த்து பிரட்டவும். எல்லாம் சேர்ந்து மசிந்து வரும். உப்பு சரி பார்த்து தேங்காய்  துருவல் சேர்த்து பிரட்டவும் சுவையான பாகற்காய் பொரியல் ரெடி.கசப்பு தெரியாது.
12:48 AM Unknown
 We can only diabetic control. Drugs are not able to do any work in our daily diets. Tanmaiyarintu of food, with vakaiyarintu eat, food is   medicine.
நீரிழிவை கட்டுப்படுத்த நம்மால் தான் முடியும். எந்த மருந்துகளும் செய்யாத வேலையை நம் அன்றாட உணவுகள் செய்யும் வல்லமை கொண்டது.  உணவின் தன்மையறிந்து, வகையறிந்து அளவோடு உண்ண, உணவே மருந்தாய் அமையும். அதில் பாகற்காய்க்கும் பங்கு உண்டு பாகற்காய் நீரிழிவு  சிக்கல்களை தடுக்கிறது.  நீரிழிவு நோய் உள்ளளவர்கள் பாகற்காயை உணவில் எடுத்தக்கொள்ள வேண்டும்.

பாகற்காய் சமையல்

என்னென்ன தேவை ?
பாகற்காய் - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி- 100 கிராம்
எண்ணெய் - 3 தேவைக்கேற்ப
கடுகு - 1 டீஸ்பூன்
உழுந்த பருப்பு - 1 டீஸ்பூன்
வற்றல்- 3
கருவேப்பிலை - 2 தேவைக்கேற்ப
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கு

எப்படி செய்வது ?

பாகற்காய்களை சுத்தம் செய்து சிறிதாய் நறுக்கி வைத்துக்கொள்ளவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உ.பருப்பு,  வற்றல், கருவேப்பிலை போட்டு வெடிக்க விடவும்.  நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு பாகற்காய் சேர்த்து பிரட்டி,சிறிது உப்பு  சேர்த்து ,மூடி 5 நிமிடம் வேக விடவும். திறந்து அத்துடன் தக்காளி சேர்த்து பிரட்டவும். எல்லாம் சேர்ந்து மசிந்து வரும். உப்பு சரி பார்த்து தேங்காய்  துருவல் சேர்த்து பிரட்டவும் சுவையான பாகற்காய் பொரியல் ரெடி.கசப்பு தெரியாது.
 The most important role in the prevention of Lemon blood pressure. There is more than one fruit and lemon dropping bad blood purifier.
ரத்தக் கொதிப்பைத் தடுப்பதில் எலுமிச்சம் பழம் மிக முக்கிய பங்காற்றுகிறது. மேலும் கெட்ட ரத்தத்தை தூய்மைப்படுத்து வதற்கு எலுமிச்சம் பழத்தை  விட மேலான ஒன்று கிடையாது. முக்கிய வைட்டமின் சத்தான வைட்டமின் சி, எலுமிச்சம் பழத்தில் நிறைய இருக்கிறது. எலுமிச்சையில் இருக்கும்  சிட்ரிக் அமிலம் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. அதனால் தொற்று நோய் கிருமிகளின் தாக்குதலில் இருந்து உடலை கண்போல  பாதுகாக்கிறது.

குறைந்த விலையில் நிறைந்த பயனைத் தரக்கூடிய பழவகைகளில் ஈடு இணையற்றது எலுமிச்சம் பழம். இதன் மருத்துவப் பலன்களை இப்படி  பட்டியலே போடலாம். பித்தத்தைப் போக்கும், தலைவலி தீர்க்கும், மலச்சிக்கல் விலக்கும், தொண்டை வலியை போக்கும். வாந்தியை நிறுத்தும்,  காலராக் கிருமிகளை ஒழிக்கும். பல் நோய்களை குணப்படுத்தும், வாய் நாற்றத்தைப் போக்கும். சர்ம நோய்களைக் குணப்படுத்தும்.

டான்சிலைத் தடுக்கும். விஷத்தை முறிக்கும். வாய்ப்புண்ணை ஆற்றும். தேள் கடிக்கு உதவும். மஞ்சக் காமாலையை நீக்கும். வீக்கத்தைக் குறைக்கும்.  வாயுவை அகற்றும். பசியை உண்டாக்கும். விரல் சுற்றிக்கு உதவும். யானைக்கால் வியாதியைக் குணப்படுத்தும்.

ஓட்டலில் சாப்பிடுவோர் கவனிக்க

ஓட்டல் சாப்பாட்டுக்காரர்கள் சுத்தமற்ற வேகாத சமையலை, உண்ண நேர்வதால் ஏற்படக்கூடிய பல தொல்லைகளை நீக்க 2 எலுமிச்சம் பழத்தைச்  சாறு பிழிந்து, நல்ல பெருங்காயத்தைக் கலந்து, உப்பு சேர்த்துத் தினமும் குடிப்பது நல்லது. அணுகுண்டு கதிரியக்கத்திலிருந்து தப்ப அணுகுண்டு  சோதனைகள் நடத்துவதால் நீரிலும், காற்றிலும் ஏற்படும் கதிரியக்க அபாயத்தைத் தடுக்கும் ஆற்றல் எலுமிச்சை தோலில் உள்ள 'ப்யோபிளேன்' என்ற  சத்தில் உள்ளது.

தினமும் எலுமிச்சை உண்பவர்கள் கதிரியக்கத்தைத் தாங்கி தப்ப முடியும். புற்று நோய்க்காரர்களுக்கு எக்ஸ்ரே சிகிச்சையால் ஏற்படும் கதிரியக்கத்  தீங்கையும் எலுமிச்சை தடுக்கிறது. தாங்க முடியா களைப்பா, விளையாட்டு, ஓட்டப்பந்தயம், கடுமையான வேலை இவற்றால் ஏற்படும் களைப்பை  நீக்க ஒரு எலுமிச்சப் பழத்தை எடுத்து உடனே கடித்துச் சாற்றையோ, அல்லது பிழிந்து சர்க்கரை போட்டோ சாப்பிடுங்கள்.

உடனடி தென்பு ஏற்படும். உண்ணாவிரதம் முறிப்போர், மீண்டும் உண்ணும்போது எலுமிச்சை பழச்சாறு அருந்தி உணவு உண்டால் தான் சீரணப்  பிரச்னைகள் நேர்வதைத் தடுக்க முடியும்.
12:47 AM Unknown
 The most important role in the prevention of Lemon blood pressure. There is more than one fruit and lemon dropping bad blood purifier.
ரத்தக் கொதிப்பைத் தடுப்பதில் எலுமிச்சம் பழம் மிக முக்கிய பங்காற்றுகிறது. மேலும் கெட்ட ரத்தத்தை தூய்மைப்படுத்து வதற்கு எலுமிச்சம் பழத்தை  விட மேலான ஒன்று கிடையாது. முக்கிய வைட்டமின் சத்தான வைட்டமின் சி, எலுமிச்சம் பழத்தில் நிறைய இருக்கிறது. எலுமிச்சையில் இருக்கும்  சிட்ரிக் அமிலம் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. அதனால் தொற்று நோய் கிருமிகளின் தாக்குதலில் இருந்து உடலை கண்போல  பாதுகாக்கிறது.

குறைந்த விலையில் நிறைந்த பயனைத் தரக்கூடிய பழவகைகளில் ஈடு இணையற்றது எலுமிச்சம் பழம். இதன் மருத்துவப் பலன்களை இப்படி  பட்டியலே போடலாம். பித்தத்தைப் போக்கும், தலைவலி தீர்க்கும், மலச்சிக்கல் விலக்கும், தொண்டை வலியை போக்கும். வாந்தியை நிறுத்தும்,  காலராக் கிருமிகளை ஒழிக்கும். பல் நோய்களை குணப்படுத்தும், வாய் நாற்றத்தைப் போக்கும். சர்ம நோய்களைக் குணப்படுத்தும்.

டான்சிலைத் தடுக்கும். விஷத்தை முறிக்கும். வாய்ப்புண்ணை ஆற்றும். தேள் கடிக்கு உதவும். மஞ்சக் காமாலையை நீக்கும். வீக்கத்தைக் குறைக்கும்.  வாயுவை அகற்றும். பசியை உண்டாக்கும். விரல் சுற்றிக்கு உதவும். யானைக்கால் வியாதியைக் குணப்படுத்தும்.

ஓட்டலில் சாப்பிடுவோர் கவனிக்க

ஓட்டல் சாப்பாட்டுக்காரர்கள் சுத்தமற்ற வேகாத சமையலை, உண்ண நேர்வதால் ஏற்படக்கூடிய பல தொல்லைகளை நீக்க 2 எலுமிச்சம் பழத்தைச்  சாறு பிழிந்து, நல்ல பெருங்காயத்தைக் கலந்து, உப்பு சேர்த்துத் தினமும் குடிப்பது நல்லது. அணுகுண்டு கதிரியக்கத்திலிருந்து தப்ப அணுகுண்டு  சோதனைகள் நடத்துவதால் நீரிலும், காற்றிலும் ஏற்படும் கதிரியக்க அபாயத்தைத் தடுக்கும் ஆற்றல் எலுமிச்சை தோலில் உள்ள 'ப்யோபிளேன்' என்ற  சத்தில் உள்ளது.

தினமும் எலுமிச்சை உண்பவர்கள் கதிரியக்கத்தைத் தாங்கி தப்ப முடியும். புற்று நோய்க்காரர்களுக்கு எக்ஸ்ரே சிகிச்சையால் ஏற்படும் கதிரியக்கத்  தீங்கையும் எலுமிச்சை தடுக்கிறது. தாங்க முடியா களைப்பா, விளையாட்டு, ஓட்டப்பந்தயம், கடுமையான வேலை இவற்றால் ஏற்படும் களைப்பை  நீக்க ஒரு எலுமிச்சப் பழத்தை எடுத்து உடனே கடித்துச் சாற்றையோ, அல்லது பிழிந்து சர்க்கரை போட்டோ சாப்பிடுங்கள்.

உடனடி தென்பு ஏற்படும். உண்ணாவிரதம் முறிப்போர், மீண்டும் உண்ணும்போது எலுமிச்சை பழச்சாறு அருந்தி உணவு உண்டால் தான் சீரணப்  பிரச்னைகள் நேர்வதைத் தடுக்க முடியும்.
 
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற கூற்றை நாம் பலமுறை நினைவு கூர்ந்தாலும், அந்த குறைவற்ற செல்வத்தை பெறுவதில் நம்மில் பலர் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறோம். நாள்தோறும் நிகழ்ந்து வரும் விஞ்ஞான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப, நோய்களும் பல்வேறு நிலைகளில், வெவ்வேறு தன்மைகளில் மாற்றமடைந்து வருகின்றன.

மனிதகுலத்தில் எண்ணற்ற நோய்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டாலும், அதில் தலையாயதும், மனிதனின் உடலை சிறிது சிறிதாக அழிவுக்கு இட்டுச்செல்வதும் நீரிழிவு நோய்தான். அதனையொட்டி, பல ஆய்வுகள் உலக அளவில் நடத்தப்பட்டு, அன்றாடம் புதுபுது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அந்தவகையில், லண்டன் நகரில் நீரிழிவு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பிளாக் டீ அருந்தினால் நீரிழிவு ஒரளவு கட்டுப்படும் என்ற புதிய தகவல் வெளியாகிவுள்ளது.  “பிளாக் டீ‘ யில் இருக்கும் வேதியியல் பொருளுக்கு நீரிழிவைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இதனையும் ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் சாப்பிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். அதற்கு மேல் சென்றால் அதுவும் ஆபத்தில் முடியும் என அவர்கள் எச்சரித்துள்ளனர். ஆகவே, நீரிழிவு நோயை கட்டுப்படுத்த இதனை ஓர் வழிமுறையாக எடுத்துக் கொண்டாலும், அதனை வராமல் தடுப்பதே நாம் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய அம்சமாகும்.
12:45 AM Unknown
 
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற கூற்றை நாம் பலமுறை நினைவு கூர்ந்தாலும், அந்த குறைவற்ற செல்வத்தை பெறுவதில் நம்மில் பலர் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறோம். நாள்தோறும் நிகழ்ந்து வரும் விஞ்ஞான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப, நோய்களும் பல்வேறு நிலைகளில், வெவ்வேறு தன்மைகளில் மாற்றமடைந்து வருகின்றன.

மனிதகுலத்தில் எண்ணற்ற நோய்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டாலும், அதில் தலையாயதும், மனிதனின் உடலை சிறிது சிறிதாக அழிவுக்கு இட்டுச்செல்வதும் நீரிழிவு நோய்தான். அதனையொட்டி, பல ஆய்வுகள் உலக அளவில் நடத்தப்பட்டு, அன்றாடம் புதுபுது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அந்தவகையில், லண்டன் நகரில் நீரிழிவு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பிளாக் டீ அருந்தினால் நீரிழிவு ஒரளவு கட்டுப்படும் என்ற புதிய தகவல் வெளியாகிவுள்ளது.  “பிளாக் டீ‘ யில் இருக்கும் வேதியியல் பொருளுக்கு நீரிழிவைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இதனையும் ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் சாப்பிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். அதற்கு மேல் சென்றால் அதுவும் ஆபத்தில் முடியும் என அவர்கள் எச்சரித்துள்ளனர். ஆகவே, நீரிழிவு நோயை கட்டுப்படுத்த இதனை ஓர் வழிமுறையாக எடுத்துக் கொண்டாலும், அதனை வராமல் தடுப்பதே நாம் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய அம்சமாகும்.
 
நீரிழிவு நோயாளிகள் தானிய உணவு வகைகள் எல்லாவற்றையும் சாப்பிடலாம். ஆனால், இவற்றில் எவற்றையெல்லாம் உணவாக எடுத்துக்கொள்கிறோம் என்பது முக்கியமல்ல; அவற்றை எந்த அளவுக்கு குறைவாக எடுத்துக்கொள்கிறோம் என்பதுதான் முக்கியம்.

கூழ் வகைகள் சர்க்கரை அளவை அதிகரித்துவிடும் என்பதால் அவற்றை சாப்பிடுவது நல்லதல்ல. கோதுமை, கேழ்வரகு போன்ற தானிய வகைகளில் நார்த்தன்மை அதிகம் இருப்பதால் அவற்றை உரிய முறையில் - உரிய அளவுகளில் உட்கொண்டு வரலாம்.

இவற்றை அதிகமாக எடுத்துக்கொள்வதோ, கூழாக தயாரித்து உண்பதோ நல்லதல்ல. அப்படி சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு அதிகரித்துவிடும். இவற்றை உணவாக எடுத்துக்கொள்ளும்போது பருப்பு வகைகளும், கீரை வகைகளும் கலந்த அடைகளாக தயாரித்து உண்ணலாம்.

அதிகமாக உணவு உட்கொண்டால் இன்சுலினை சுரக்கின்ற கணையம் சோர்வடைந்து விடக்கூடும். எனவே எந்த உணவாக இருந்தாலும் சர்க்கரை நோயாளிகள் அளவோடு குறைத்து உண்பதே நல்லது.

காய்கறி, பழங்களை சேர்த்துக்கொள்ளும் போது நார்பொருள் உள்ளவற்றை தேர்ந்தெடுப்பது நல்லது.  முருங்கைக் கீரையை நாள் தவறாமல் கொண்டு வந்து நெய்விட்டு வதக்கி பொரி யல் செய்து பகல் உணவில் சாப்பிட்டுவர சர்க்கரை நோயாளிக்கு உடம்பில் சர்க்கரை நோய் நீங்கி சுகம் பெறலாம். 1 மண்டலம் முதல் 2, 3மண்டலம்நோய்க்குத் தக்க படி சாப்பிட்டு வருவது சிறப்பு.

வெங்காயத்தின் முக்கியமான பயன் இன்சுலினைத் தூண்டுவது. வெங்காயத்தை பச்சையாக சாப்பிடவேண்டும். அதாவது வெங்கா யத்தை சிறு துண்டுகளாக நறுக்கி 100 கிராம் அளவுக்கு எடுத்து தயிரில் பச்சடியாக தயார் செய்து சாப்பிட வேண்டும். அல்லது கேழ்வர கு, கோதுமை போன்ற கஞ்சிகளில் கலந்தும் சாப்பிடலாம்.
12:43 AM Unknown
 
நீரிழிவு நோயாளிகள் தானிய உணவு வகைகள் எல்லாவற்றையும் சாப்பிடலாம். ஆனால், இவற்றில் எவற்றையெல்லாம் உணவாக எடுத்துக்கொள்கிறோம் என்பது முக்கியமல்ல; அவற்றை எந்த அளவுக்கு குறைவாக எடுத்துக்கொள்கிறோம் என்பதுதான் முக்கியம்.

கூழ் வகைகள் சர்க்கரை அளவை அதிகரித்துவிடும் என்பதால் அவற்றை சாப்பிடுவது நல்லதல்ல. கோதுமை, கேழ்வரகு போன்ற தானிய வகைகளில் நார்த்தன்மை அதிகம் இருப்பதால் அவற்றை உரிய முறையில் - உரிய அளவுகளில் உட்கொண்டு வரலாம்.

இவற்றை அதிகமாக எடுத்துக்கொள்வதோ, கூழாக தயாரித்து உண்பதோ நல்லதல்ல. அப்படி சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு அதிகரித்துவிடும். இவற்றை உணவாக எடுத்துக்கொள்ளும்போது பருப்பு வகைகளும், கீரை வகைகளும் கலந்த அடைகளாக தயாரித்து உண்ணலாம்.

அதிகமாக உணவு உட்கொண்டால் இன்சுலினை சுரக்கின்ற கணையம் சோர்வடைந்து விடக்கூடும். எனவே எந்த உணவாக இருந்தாலும் சர்க்கரை நோயாளிகள் அளவோடு குறைத்து உண்பதே நல்லது.

காய்கறி, பழங்களை சேர்த்துக்கொள்ளும் போது நார்பொருள் உள்ளவற்றை தேர்ந்தெடுப்பது நல்லது.  முருங்கைக் கீரையை நாள் தவறாமல் கொண்டு வந்து நெய்விட்டு வதக்கி பொரி யல் செய்து பகல் உணவில் சாப்பிட்டுவர சர்க்கரை நோயாளிக்கு உடம்பில் சர்க்கரை நோய் நீங்கி சுகம் பெறலாம். 1 மண்டலம் முதல் 2, 3மண்டலம்நோய்க்குத் தக்க படி சாப்பிட்டு வருவது சிறப்பு.

வெங்காயத்தின் முக்கியமான பயன் இன்சுலினைத் தூண்டுவது. வெங்காயத்தை பச்சையாக சாப்பிடவேண்டும். அதாவது வெங்கா யத்தை சிறு துண்டுகளாக நறுக்கி 100 கிராம் அளவுக்கு எடுத்து தயிரில் பச்சடியாக தயார் செய்து சாப்பிட வேண்டும். அல்லது கேழ்வர கு, கோதுமை போன்ற கஞ்சிகளில் கலந்தும் சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்
(விருப்பமான வகை) கருவாடு - சிறிதளவு
காய்ந்த மொச்சைப் பயறு - லு  கப்
கத்தரிக்காய் - ரு  கிலோ (நறுக்கிக் கொள்ளவும்)
புளி - எலுமிச்சம் பழஅளவு (கரைத்துக் கொள்ளவும்)
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு
அரைக்க:-
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 2
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 4 பல்

செய்முறை:-வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம். கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். நறுக்கிய வெங்காயத்தைப் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுதையும், தக்காளியையும் சேர்த்து வதக்கவும். மிளகாய்த்தூள், தனியாதூள், மஞ்சள்தூள், மிளகு தூளுடன் லேசாக நீர் சேர்த்து வதக்கவும்.
கரைக்காயை இதனுடன் சேர்க்கவும். சுத்தம் செய்த இறாலைச் சேர்த்து, நீர்விட்டு வேகவிடவும். தேவையான உப்பு சேர்க்கவும்.
இறால், காய் வெந்த பின் புளிக்கரைசலைச் சேர்த்து கொதிக்க விடவும். குழம்பை இறக்கும் பொழுது நறுக்கி வைத்த கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
12:42 AM Unknown

தேவையான பொருட்கள்
(விருப்பமான வகை) கருவாடு - சிறிதளவு
காய்ந்த மொச்சைப் பயறு - லு  கப்
கத்தரிக்காய் - ரு  கிலோ (நறுக்கிக் கொள்ளவும்)
புளி - எலுமிச்சம் பழஅளவு (கரைத்துக் கொள்ளவும்)
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு
அரைக்க:-
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 2
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 4 பல்

செய்முறை:-வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம். கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். நறுக்கிய வெங்காயத்தைப் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுதையும், தக்காளியையும் சேர்த்து வதக்கவும். மிளகாய்த்தூள், தனியாதூள், மஞ்சள்தூள், மிளகு தூளுடன் லேசாக நீர் சேர்த்து வதக்கவும்.
கரைக்காயை இதனுடன் சேர்க்கவும். சுத்தம் செய்த இறாலைச் சேர்த்து, நீர்விட்டு வேகவிடவும். தேவையான உப்பு சேர்க்கவும்.
இறால், காய் வெந்த பின் புளிக்கரைசலைச் சேர்த்து கொதிக்க விடவும். குழம்பை இறக்கும் பொழுது நறுக்கி வைத்த கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
 
தேவையான பொருட்கள்
அரைக்கீரை - ஒரு கட்டு
துவரம் பருப்பு - 1/4 ஆழாக்கு (வேகவைத்து மசிக்கவும்)
வெங்காயம் - 25 கிராம்
பூண்டு - 10 பல் (தட்டியது)
கறிவேப்பிலை - 10
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1/4 குழிக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

கீரையை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கிக் கொள்ளவும்,
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டுத்  தாளிக்கவும்.
இத்துடன்  நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும்.வெங்காயம் முக்கால்  பாகம் வதங்கியவுடன் பச்சைமிளகாய், பூண்டு பல் சேர்த்து வதக்கவும்.
அரைக்கீரையையும் சேர்த்து, சிறிது நீர் தெளித்து வேக விடவும்.  தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். வேக வைத்த பருப்பை இத்துடன்  சேர்த்துக்
கிளறி இறக்கவும்.

குறிப்பு

இந்த அரைக்கீரை மசியல், சாம்பாருக்கு நல்ல காம்பினேஷனாக இருக்கும்.
12:40 AM Unknown
 
தேவையான பொருட்கள்
அரைக்கீரை - ஒரு கட்டு
துவரம் பருப்பு - 1/4 ஆழாக்கு (வேகவைத்து மசிக்கவும்)
வெங்காயம் - 25 கிராம்
பூண்டு - 10 பல் (தட்டியது)
கறிவேப்பிலை - 10
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1/4 குழிக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

கீரையை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கிக் கொள்ளவும்,
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டுத்  தாளிக்கவும்.
இத்துடன்  நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும்.வெங்காயம் முக்கால்  பாகம் வதங்கியவுடன் பச்சைமிளகாய், பூண்டு பல் சேர்த்து வதக்கவும்.
அரைக்கீரையையும் சேர்த்து, சிறிது நீர் தெளித்து வேக விடவும்.  தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். வேக வைத்த பருப்பை இத்துடன்  சேர்த்துக்
கிளறி இறக்கவும்.

குறிப்பு

இந்த அரைக்கீரை மசியல், சாம்பாருக்கு நல்ல காம்பினேஷனாக இருக்கும்.
 
வெந்தயம் உடலுக்கு நன்மை விளைவிக்க கூடியவற்றில் ஒன்று. வெந்தயத்தில் தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் தாவர ஊட்டச்சத்துகள் அதிகம் காணப்படுகிறது. வெந்தயகீரையின் இலை, தண்டு, விதை முதலியன பயன்தரக்கூடியவை. ஒரு சிறு வெந்தயச் செடி, சுமார் 60 செ.மீ. உயரம் வரை வளரும். இதன் இலை நேர் அடுக்கில் அமைந்திருக்கும்.  இலைகள் மூன்றாகப் பிறியும் 5 செ.மீ. நீளமுடையது.

இது செடியாக இருக்கும் பொழுது பூ பூக்கும். பூ வெண்மை நிறமாக முக்கோண வடிவத்தில் அமைந்திருக்கும். செடியாக இருக்கும் போது கீரையாகப் பறித்துப் பயன்படுத்துவார்கள். பூக்கள் முற்றிக் காய்கள் உண்டாகும். காய்களை காயவைக்கவேண்டும். காய்ந்த விதையை வெந்தயம் என்பார்கள் விதை இரு பிளவு போன்றிருக்கும்  அது 50 -110 மில்லி  நீளம் இருக்கும். அது மரக்கலரில் இருக்கும்.

இதன் விதைகள் அதிகம்  நார்சத்துகள் மற்றும் தண்ணீரில் கரையக்கூடிய தன்மை கொண்டது. இதை தண்ணீரில் ஊறவைக்கும் போது வெளிப்புற தோலானது நார்சத்துகளை சுரக்கிறது-. 100 கிராம் வெந்தயத்தில் 24.6 கிராம் அல்லது 65% நார்சத்துகளை வழங்குகின்றது. வெந்தயத்தின் முக்கிய சத்து நார்சத்து ஆகும். நார்சத்து மட்டுமல்லாது மாவுசத்து, பாலிசாக்கரைடுகள் சபோனின் மற்றும் பெக்டின் ஆகியவை அடங்கியுள்ளது.

வெந்தயம் வயிற்றுப் போக்கைக் குணப்படுத்தும், பெண்கள் வெந்தயக்கீரையை சாப்பிட்டு வந்தால் தாய்பால் பெருகும் மேலும் தீப்புண்ணை ஆற்றும், மதுமேகம் குணமாகும், உடல் கட்டிகள் பழுத்து உடையச் செய்யும், வலி போக்கும். சர்கரை வியாதியைக் குறைக்கும். பத்து கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்துச் சிறிதளவு சோம்பும் உப்பும் சேர்த்தரைத்து மோரில் கரைத்துக் கொடுக்க வயிற்றுப் போக்கு தீரும்.

ஐந்து கிராம் வெந்தயத்தை நன்கு வேகவைத்துக் கடைந்து சிறிது தேன் கலந்து கொடுத்து வரத் தாய்ப்பால் பெருகும். வெந்தியத்தை அரைத்துத் தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சல் தணிந்து புண் விரைவில் குணமாகும். வெந்தியப்பொடியை ஒரு தேக்கரண்டியாக்க் காலை மாலை நீடித்துச் சாப்பிட்டு வர மதுமேகம் குணமாகும்.

வெந்தயத்துடன் சமன் சீமையத்திப் பழத்தைச் சேர்த்து அரைத்து நீரில் குழைத்துத் தணலில் களி போல் கிளறி கட்டிகளுக்கு வைத்துக் கட்ட அவை பழுத்து உடையும். இரவு சிறிது வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊரவைத்து, அதிகாலை வெரும் வயிற்றில் தண்ணீர் மட்டும் குடிக்க நீர்ழிவு நோய் சிறிது சிறிதாக வீரியம் குறையும். தொடர்ந்து வெந்தயத்தைச் சாப்பிட்டால் சுலபத்தில் கருதரிக்காது.

முடி உதிர்வதைத் தடுக்க வெந்தயத்தை சீயக்காயோடுசெர்த்து அரைத்து சிறிது ஊர வைத்துத் தலை முழுகினால் பலன் கிட்டும். முகத்தில் பரு வந்தால் வெந்தயத்தை நன்கு அரைத்து முகத்தில் அப்பினால் எரிச்சல் குறையும் பருவும் குணமடையும்.  
12:39 AM Unknown
 
வெந்தயம் உடலுக்கு நன்மை விளைவிக்க கூடியவற்றில் ஒன்று. வெந்தயத்தில் தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் தாவர ஊட்டச்சத்துகள் அதிகம் காணப்படுகிறது. வெந்தயகீரையின் இலை, தண்டு, விதை முதலியன பயன்தரக்கூடியவை. ஒரு சிறு வெந்தயச் செடி, சுமார் 60 செ.மீ. உயரம் வரை வளரும். இதன் இலை நேர் அடுக்கில் அமைந்திருக்கும்.  இலைகள் மூன்றாகப் பிறியும் 5 செ.மீ. நீளமுடையது.

இது செடியாக இருக்கும் பொழுது பூ பூக்கும். பூ வெண்மை நிறமாக முக்கோண வடிவத்தில் அமைந்திருக்கும். செடியாக இருக்கும் போது கீரையாகப் பறித்துப் பயன்படுத்துவார்கள். பூக்கள் முற்றிக் காய்கள் உண்டாகும். காய்களை காயவைக்கவேண்டும். காய்ந்த விதையை வெந்தயம் என்பார்கள் விதை இரு பிளவு போன்றிருக்கும்  அது 50 -110 மில்லி  நீளம் இருக்கும். அது மரக்கலரில் இருக்கும்.

இதன் விதைகள் அதிகம்  நார்சத்துகள் மற்றும் தண்ணீரில் கரையக்கூடிய தன்மை கொண்டது. இதை தண்ணீரில் ஊறவைக்கும் போது வெளிப்புற தோலானது நார்சத்துகளை சுரக்கிறது-. 100 கிராம் வெந்தயத்தில் 24.6 கிராம் அல்லது 65% நார்சத்துகளை வழங்குகின்றது. வெந்தயத்தின் முக்கிய சத்து நார்சத்து ஆகும். நார்சத்து மட்டுமல்லாது மாவுசத்து, பாலிசாக்கரைடுகள் சபோனின் மற்றும் பெக்டின் ஆகியவை அடங்கியுள்ளது.

வெந்தயம் வயிற்றுப் போக்கைக் குணப்படுத்தும், பெண்கள் வெந்தயக்கீரையை சாப்பிட்டு வந்தால் தாய்பால் பெருகும் மேலும் தீப்புண்ணை ஆற்றும், மதுமேகம் குணமாகும், உடல் கட்டிகள் பழுத்து உடையச் செய்யும், வலி போக்கும். சர்கரை வியாதியைக் குறைக்கும். பத்து கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்துச் சிறிதளவு சோம்பும் உப்பும் சேர்த்தரைத்து மோரில் கரைத்துக் கொடுக்க வயிற்றுப் போக்கு தீரும்.

ஐந்து கிராம் வெந்தயத்தை நன்கு வேகவைத்துக் கடைந்து சிறிது தேன் கலந்து கொடுத்து வரத் தாய்ப்பால் பெருகும். வெந்தியத்தை அரைத்துத் தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சல் தணிந்து புண் விரைவில் குணமாகும். வெந்தியப்பொடியை ஒரு தேக்கரண்டியாக்க் காலை மாலை நீடித்துச் சாப்பிட்டு வர மதுமேகம் குணமாகும்.

வெந்தயத்துடன் சமன் சீமையத்திப் பழத்தைச் சேர்த்து அரைத்து நீரில் குழைத்துத் தணலில் களி போல் கிளறி கட்டிகளுக்கு வைத்துக் கட்ட அவை பழுத்து உடையும். இரவு சிறிது வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊரவைத்து, அதிகாலை வெரும் வயிற்றில் தண்ணீர் மட்டும் குடிக்க நீர்ழிவு நோய் சிறிது சிறிதாக வீரியம் குறையும். தொடர்ந்து வெந்தயத்தைச் சாப்பிட்டால் சுலபத்தில் கருதரிக்காது.

முடி உதிர்வதைத் தடுக்க வெந்தயத்தை சீயக்காயோடுசெர்த்து அரைத்து சிறிது ஊர வைத்துத் தலை முழுகினால் பலன் கிட்டும். முகத்தில் பரு வந்தால் வெந்தயத்தை நன்கு அரைத்து முகத்தில் அப்பினால் எரிச்சல் குறையும் பருவும் குணமடையும்.  
   More to come today is the shortage of food due to diabetes control. And can control diabetes through diet.
நீரிழிவு நோய் இன்றைக்கு அதிகமாகி வருவதற்கு உணவு கட்டுபாடு இல்லாமையே காரணம். நீரிழிவுநோயை உணவு மூலம் கட்டுபாட்டில் வைத்துக்  கொள்ளமுடியும். பொதுவாக நீரிழிவில் இரண்டு வகை இருக்கிறது. அவை நீரிழிவு வகை 1 மற்றும் நீரிழிவு வகை 2. வகை 1 நீரிழிவு நோய் குழந்தை  பருவத்திலிருந்தே ஏற்படுகிறது. ஏனெனில் கணையம் போதுமான அளவில் இன்சூலினை உற்பத்தி செய்யாதபோது ஏற்படுகிறது. வகை 2 வயதுவந்த  பிறகு ஏற்படக்கூடியதாகும். இது உடலில் இயலாமை காரணமாக ஏற்படக்கூடியதாகும். இதை கட்டுபாட்டுடன் உணவு உட்கொள்ளும் பட்சத்தில்  கட்டுப்படுத்தலாம்.

நீரிழிவை கட்டுபடுத்த குறிப்பிட்ட உணவை வழக்கமாக எடுத்துக்கொண்டால் மட்டுமே கட்டுப்படுத்தப்படும்.. நீரிழிவை கட்டுபடுத்தும் 8 உணவுகள்  இதோ

1. ஃபைபர் நிறைந்த பழங்களை நிறைய சாப்பிடுங்கள் அதாவது ஃபைபர் சத்துக்கள் நிறைந்த பழமான பப்பாளி, பேரிக்காய், ஆரஞ்சு, ஆப்பிள் ,  நாவல்பழம் மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள். மேலும் ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை  கட்டுபடுத்த ட்ரை ஆப்ரிகாட்ஸ் மற்றும் உலர்ந்த திராட்சை வகைகளை எடுத்துக்கொள்ளலாம்.

2. உணவுகளில் வழக்கமாக பயன்படுத்தும் உப்பிற்கு பதிலாக ஊட்டச்சத்து குறைந்த செயற்கையான முறையில் தயாரிக்கப்டும் ராக் உப்பு தேர்வு  செய்யலாம். இது ஒரு சிறியதாக அறியப்பட்ட உண்மையாகும். குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுபடுத்தும்  சிறந்த உணவு வெங்காயம். இதை அனைத்து உணவுகளிலும் தாராலமாக பயன்படுத்தலாம். அதனுடன் பூண்டு, செங்காயம் மற்றும் வெங்காய  இலைகளையும் சேர்த்து பயன்படுத்தலாம் மேலும் காலை வேளையில் பச்சையாகவும் உண்ணலாம்.

3. வெந்தயம் நீரிழிவுநோயக்கு வாழ்க்கை பதனக்கருவியாக உள்ளது. வெந்தயம் மசாலா மற்றும் மூலிகையாக பயன்படுத்தபடுகிறது. இதை தினமும்  உட்கொள்வதன் முலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையில் அளவை உறுதி செய்யலாம்.

4. இது பூண்டு அளவை அதிகரித்து தொடங்கும் நேரம்! ஏன்? பூண்டு ஃபிளாவனாய்டுகளின் மற்றும் ஆலிசின் கொண்டிருக்கிறது. இதனால் நீரிழிவுக்கு  எதிரான இன்சுலினை செயலிழக்கச் செய்து கல்லீரலுக்கு உதவி புரிகிறது. இதை சரிசெய்வதற்கு ப்ரோக்கோலி சிறந்த நண்பனாக செயல்படுகிறது.  ப்ரோக்கோலி காலிஃபிளவர் சர்க்கரை அளவை கட்டுபாட்டில் வைத்துக்கொள்வதால் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருள்ட்கள் நிரப்பப்பட்டிருக்கும்..

5. நீரிழிவை கையாள்வதற்கு சிறந்த பானமாக இருப்பது பாகற்காய். தினமும் ஒரு தம்ளர் பாகற்காய் ஜீஸ் எடுத்துக் கொள்வதன் மூலம் சர்க்கரை  அளவை கட்டுபடுத்தலாம். மேலும் செரிமானத்தையும் இது அதிகரிக்கிறது.

6. காற்றூட்டப்பட்ட பானங்களை தவிர்த்து விட வேண்டும். இயற்கை பானங்களை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

7.இதையெல்லாம் தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டால் சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டுவரலாம். சிறிய உணவுகளாக ஜீஸ் போன்ற  உணவுகளை 2-3 மணி நேரத்திற்கு ஒரு முறை எடுத்துக்கொள்ளுங்கள்
12:37 AM Unknown
   More to come today is the shortage of food due to diabetes control. And can control diabetes through diet.
நீரிழிவு நோய் இன்றைக்கு அதிகமாகி வருவதற்கு உணவு கட்டுபாடு இல்லாமையே காரணம். நீரிழிவுநோயை உணவு மூலம் கட்டுபாட்டில் வைத்துக்  கொள்ளமுடியும். பொதுவாக நீரிழிவில் இரண்டு வகை இருக்கிறது. அவை நீரிழிவு வகை 1 மற்றும் நீரிழிவு வகை 2. வகை 1 நீரிழிவு நோய் குழந்தை  பருவத்திலிருந்தே ஏற்படுகிறது. ஏனெனில் கணையம் போதுமான அளவில் இன்சூலினை உற்பத்தி செய்யாதபோது ஏற்படுகிறது. வகை 2 வயதுவந்த  பிறகு ஏற்படக்கூடியதாகும். இது உடலில் இயலாமை காரணமாக ஏற்படக்கூடியதாகும். இதை கட்டுபாட்டுடன் உணவு உட்கொள்ளும் பட்சத்தில்  கட்டுப்படுத்தலாம்.

நீரிழிவை கட்டுபடுத்த குறிப்பிட்ட உணவை வழக்கமாக எடுத்துக்கொண்டால் மட்டுமே கட்டுப்படுத்தப்படும்.. நீரிழிவை கட்டுபடுத்தும் 8 உணவுகள்  இதோ

1. ஃபைபர் நிறைந்த பழங்களை நிறைய சாப்பிடுங்கள் அதாவது ஃபைபர் சத்துக்கள் நிறைந்த பழமான பப்பாளி, பேரிக்காய், ஆரஞ்சு, ஆப்பிள் ,  நாவல்பழம் மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள். மேலும் ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை  கட்டுபடுத்த ட்ரை ஆப்ரிகாட்ஸ் மற்றும் உலர்ந்த திராட்சை வகைகளை எடுத்துக்கொள்ளலாம்.

2. உணவுகளில் வழக்கமாக பயன்படுத்தும் உப்பிற்கு பதிலாக ஊட்டச்சத்து குறைந்த செயற்கையான முறையில் தயாரிக்கப்டும் ராக் உப்பு தேர்வு  செய்யலாம். இது ஒரு சிறியதாக அறியப்பட்ட உண்மையாகும். குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுபடுத்தும்  சிறந்த உணவு வெங்காயம். இதை அனைத்து உணவுகளிலும் தாராலமாக பயன்படுத்தலாம். அதனுடன் பூண்டு, செங்காயம் மற்றும் வெங்காய  இலைகளையும் சேர்த்து பயன்படுத்தலாம் மேலும் காலை வேளையில் பச்சையாகவும் உண்ணலாம்.

3. வெந்தயம் நீரிழிவுநோயக்கு வாழ்க்கை பதனக்கருவியாக உள்ளது. வெந்தயம் மசாலா மற்றும் மூலிகையாக பயன்படுத்தபடுகிறது. இதை தினமும்  உட்கொள்வதன் முலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையில் அளவை உறுதி செய்யலாம்.

4. இது பூண்டு அளவை அதிகரித்து தொடங்கும் நேரம்! ஏன்? பூண்டு ஃபிளாவனாய்டுகளின் மற்றும் ஆலிசின் கொண்டிருக்கிறது. இதனால் நீரிழிவுக்கு  எதிரான இன்சுலினை செயலிழக்கச் செய்து கல்லீரலுக்கு உதவி புரிகிறது. இதை சரிசெய்வதற்கு ப்ரோக்கோலி சிறந்த நண்பனாக செயல்படுகிறது.  ப்ரோக்கோலி காலிஃபிளவர் சர்க்கரை அளவை கட்டுபாட்டில் வைத்துக்கொள்வதால் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருள்ட்கள் நிரப்பப்பட்டிருக்கும்..

5. நீரிழிவை கையாள்வதற்கு சிறந்த பானமாக இருப்பது பாகற்காய். தினமும் ஒரு தம்ளர் பாகற்காய் ஜீஸ் எடுத்துக் கொள்வதன் மூலம் சர்க்கரை  அளவை கட்டுபடுத்தலாம். மேலும் செரிமானத்தையும் இது அதிகரிக்கிறது.

6. காற்றூட்டப்பட்ட பானங்களை தவிர்த்து விட வேண்டும். இயற்கை பானங்களை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

7.இதையெல்லாம் தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டால் சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டுவரலாம். சிறிய உணவுகளாக ஜீஸ் போன்ற  உணவுகளை 2-3 மணி நேரத்திற்கு ஒரு முறை எடுத்துக்கொள்ளுங்கள்
  Dill, pepper (4:1) to try and keep adding varuttu powder.
நீரிழிவு நோயாளிகளுக்கான டயட் உணவு

என்னென்ன தேவை?
வெந்தயம்- 1 கப்
மிளகு-1/4கப்
சுக்கு-சிறு துண்டு


எப்படி செய்வது?
வெந்தயம், மிளகு(4:1) சுக்கு சேர்த்து வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும். ஒரு டம்ளர் மோருடன் ஒரு டீஸ்பூன் பொடி சேர்த்து அருந்தி  வந்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும்.  கோடை காலத்தில் இதை அவ்வப்போது அருந்திவர உஷ்ணம் குறையும்.
12:35 AM Unknown
  Dill, pepper (4:1) to try and keep adding varuttu powder.
நீரிழிவு நோயாளிகளுக்கான டயட் உணவு

என்னென்ன தேவை?
வெந்தயம்- 1 கப்
மிளகு-1/4கப்
சுக்கு-சிறு துண்டு


எப்படி செய்வது?
வெந்தயம், மிளகு(4:1) சுக்கு சேர்த்து வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும். ஒரு டம்ளர் மோருடன் ஒரு டீஸ்பூன் பொடி சேர்த்து அருந்தி  வந்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும்.  கோடை காலத்தில் இதை அவ்வப்போது அருந்திவர உஷ்ணம் குறையும்.
  Pour oil in a pan dry powder, slightly Curry Tree, talikkavum with dried chillies
நீரிழிவு நோயாளிகளுக்கான டயட் உணவு

என்னென்ன தேவை?


சிக்கன்-1/4கிலோ
முருங்கைகாய்-2 நறுக்கிகொள்ளவும்
வெங்காயம்-200 கிராம்
பச்சைமிளகாய்-2
இஞ்சி, பூண்டு விழுது-1டீஸ்பூன்
சீரகம்-1டீஸ்பூன்
மிளகுத்தூள்-4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்-6
கொத்தமல்லி இலை-1கப்
எண்ணெய்-1/2 குழிக்கரண்டி
உப்பு-தேவையான அளவு
மஞ்சள்தூள்-1/4 டீஸ்பூன்

எப்படி செய்வது?

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், சிறிது கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். நறுக்கிய வெங்காயத்தைச்  சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாய், முருங்கைகாய் சேர்த்து சிறிதளவு நீர் ஊற்றி வதக்கவும். இஞ்சி, பூண்டு, விழுதைச்சேர்க்வும். சிக்கனையும்  இதனுடன் சேர்த்து போதுமான அளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். மிளகுத்தூளை காரத்திற்கு தகுந்தாற் போல் சேர்க்கவும். சிக்கன், முருங்கைகாய்,  நன்கு வெந்து மசாலா கலவையுடன் சேர்ந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்
12:33 AM Unknown
  Pour oil in a pan dry powder, slightly Curry Tree, talikkavum with dried chillies
நீரிழிவு நோயாளிகளுக்கான டயட் உணவு

என்னென்ன தேவை?


சிக்கன்-1/4கிலோ
முருங்கைகாய்-2 நறுக்கிகொள்ளவும்
வெங்காயம்-200 கிராம்
பச்சைமிளகாய்-2
இஞ்சி, பூண்டு விழுது-1டீஸ்பூன்
சீரகம்-1டீஸ்பூன்
மிளகுத்தூள்-4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்-6
கொத்தமல்லி இலை-1கப்
எண்ணெய்-1/2 குழிக்கரண்டி
உப்பு-தேவையான அளவு
மஞ்சள்தூள்-1/4 டீஸ்பூன்

எப்படி செய்வது?

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், சிறிது கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். நறுக்கிய வெங்காயத்தைச்  சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாய், முருங்கைகாய் சேர்த்து சிறிதளவு நீர் ஊற்றி வதக்கவும். இஞ்சி, பூண்டு, விழுதைச்சேர்க்வும். சிக்கனையும்  இதனுடன் சேர்த்து போதுமான அளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். மிளகுத்தூளை காரத்திற்கு தகுந்தாற் போல் சேர்க்கவும். சிக்கன், முருங்கைகாய்,  நன்கு வெந்து மசாலா கலவையுடன் சேர்ந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்
  Only use white theme munataiyai take a break.
நீரிழிவு நோயாளிகளுக்கான டயட் உணவு
என்னென்ன தேவை?
முட்டை-2
வெங்காயம்-100கிராம்
பச்சை மிளகாய்-2 பொடியாக நறுக்கவும்
சீரகம், மிளகுத்தூள்-1டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
எண்ணெய்-1டீஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை -தாளிக்க

எப்படி செய்வது?
முஙடையை உடைத்து வெள்ளைக் கருவை மட்டும் உபயோகத்திற்கு எடுத்துக்கொள்ளவும். ஒரு வாணெலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும். கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, சேர்த்து தாளிக்கவும். நறுக்கிய பச்சை மிளகாய், சேர்த்து நன்கு வதங்கியதும் உடைத்த முட்டையைச் சேர்த்து கிளறவும். மிளகு சீரகத்தூள், போதுமான உப்பு, சேர்த்து நன்கு கிளறி பொடிமாஸை இறக்கவும்.
12:32 AM Unknown
  Only use white theme munataiyai take a break.
நீரிழிவு நோயாளிகளுக்கான டயட் உணவு
என்னென்ன தேவை?
முட்டை-2
வெங்காயம்-100கிராம்
பச்சை மிளகாய்-2 பொடியாக நறுக்கவும்
சீரகம், மிளகுத்தூள்-1டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
எண்ணெய்-1டீஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை -தாளிக்க

எப்படி செய்வது?
முஙடையை உடைத்து வெள்ளைக் கருவை மட்டும் உபயோகத்திற்கு எடுத்துக்கொள்ளவும். ஒரு வாணெலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும். கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, சேர்த்து தாளிக்கவும். நறுக்கிய பச்சை மிளகாய், சேர்த்து நன்கு வதங்கியதும் உடைத்த முட்டையைச் சேர்த்து கிளறவும். மிளகு சீரகத்தூள், போதுமான உப்பு, சேர்த்து நன்கு கிளறி பொடிமாஸை இறக்கவும்.

 Pour a little oil in a pan and set aside to dry. Lentil, katalaipparuppu, chopped coriander cumin, chilli, pepper, cumin, and fry.

நீரிழிவு நோயாளிகளுக்கான டயட் உணவு


என்னென்ன தேவை?

கடரைப்பருப்பு- 1டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு- 1டீஸ்பூன்
துவரம் பருப்பு-1டீஸ்பூன்
தனியா- 1டேபிள் ஸ்பூன்
காய்ந்தமிளகாய்-10
மிளகு-10
சீரகம்-1/2 டீஸ்பூன்
புளி எலுமிச்சைபழம் அளவு
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
கறிவேப்பிலை- சிறிதளவு

எப்படி செய்வது?
ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தனியா,மிளகாய், மிளகு, சீரகம்,  சேர்த்து வறுக்கவும். இதை பொடி செய்யவும். ஒரு வாணலியில் சிறிதயவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். கரைத்து  வைத்த புளிக்கரைசலை ஊற்றி தூள் செய்து பொடியையும் போட்டு தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். இக்கலவை நன்கு சேர்த்து திக்கானதும் இறக்கி  வைக்கவும்.

குறிப்பு: கை படாமல் உலர்ந்த ஸ்பூன் கொண்டு இவற்றை உபயோகித்து வந்தால் இரு வாரங்கள் வரை கெடாமல் வைத்திருக்கலாம்.

12:30 AM Unknown

 Pour a little oil in a pan and set aside to dry. Lentil, katalaipparuppu, chopped coriander cumin, chilli, pepper, cumin, and fry.

நீரிழிவு நோயாளிகளுக்கான டயட் உணவு


என்னென்ன தேவை?

கடரைப்பருப்பு- 1டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு- 1டீஸ்பூன்
துவரம் பருப்பு-1டீஸ்பூன்
தனியா- 1டேபிள் ஸ்பூன்
காய்ந்தமிளகாய்-10
மிளகு-10
சீரகம்-1/2 டீஸ்பூன்
புளி எலுமிச்சைபழம் அளவு
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
கறிவேப்பிலை- சிறிதளவு

எப்படி செய்வது?
ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தனியா,மிளகாய், மிளகு, சீரகம்,  சேர்த்து வறுக்கவும். இதை பொடி செய்யவும். ஒரு வாணலியில் சிறிதயவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். கரைத்து  வைத்த புளிக்கரைசலை ஊற்றி தூள் செய்து பொடியையும் போட்டு தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். இக்கலவை நன்கு சேர்த்து திக்கானதும் இறக்கி  வைக்கவும்.

குறிப்பு: கை படாமல் உலர்ந்த ஸ்பூன் கொண்டு இவற்றை உபயோகித்து வந்தால் இரு வாரங்கள் வரை கெடாமல் வைத்திருக்கலாம்.