Thursday, October 31, 2013

Posted by Unknown on 9:49 PM No comments
  • மாவு தயாரிக்க:
  • உளுந்து -- 1 கப் (பொன்னிறமாக வறுத்தது)
  • பச்சரிசி -- 3 கப்
  • களி செய்ய:
  • அரைத்த மாவு -- 1 கப்
  • வெல்லம் / கருப்பட்டி -- 1 என்னம் (3/4 பாகம் போதும்)
  • நல்லெண்ணைய் -- தேவையான அளவு

  • மாவு தயாரிக்க:
  • உளுந்து மற்றும் அரிசியை நன்றாக அரைத்துக் கொள்ளவும். அரவை மில்லிலோ,குறைந்த அளவு என்றால் மிக்ஸியிலோ அரைக்கவும்... (தண்ணீரின்றி)
  • களி செய்ய:
  • மாவை நன்றாக தண்ணீராக கரைத்துக் கொள்ளவும்.
  • வெல்லத்தை நன்றாக தட்டிக் கொள்ளவும்.
  • அடிகனமான பாத்திரத்தில் கரைத்த மாவை கொட்டி நன்றாக கிளறவும்.
  • நன்றாக வெந்து வரும் சமயம் வெல்லத்தை போட்டு நன்கு பச்சை வாசனை போகும் வரை கட்டியில்லாமல் கிளறவும்.
  • பரிமாறும் சமயம் 1 ஸ்பூன் நல்லெண்ணைய் ஊற்றி பரிமாறவும்.
  • ரெடி.
  • இது பெண்கள் வயதுக்கு வந்த சமயம் தருவார்கள்.
  • இடுப்பு வலி, மாதவிடாய் சமயத்தில் சாப்பிட்டால் பிற்காலத்தில் வலி ஏற்படாமல் பிரச்சினை குறைவாக இருக்கும்
Categories:

0 comments:

Post a Comment